ரொறன்ரோவின் Strickers உதைப்பந்தாட்ட அணி பிரேசில் நாட்டின் Deni Cup Tournament இல் கலந்து கொண்டு நாடு திரும்புகின்றது சில நாட்களுக்கு முன்னர் பிரேசில் நாட்டில் நடைபெற்ற புகழ்பெற்ற Deni Cup To... Read more
கனடாவில் நடைபெற்ற அஞ்சலிக் கூட்டத்தில் புகழாரம் ”இலங்கையின் வடபகுதியில் நிலவிய யுத்த காலத்தில் முற்றாக அழிந்த நிலையில் காணப்பட்ட கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தை மீண்டும் கட்டி எழுப்பி மகா... Read more
கெஞ்சி கேட்டால் அது பிச்சை, துணிந்து கேட்டால் தான் அது உரிமை. எனவே, காணி உரிமையை துணிந்து கேட்டுள்ளோம். அது நிச்சயம் கிடைக்கும். (28-07-2023) “மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை பெற்றுக... Read more
(26-07-2023) சர்வதேச விசாரணை மூலமாகத்தான் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை நிரூபிக்க முடியும்.எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கேட்கின்ற சர்வதேச விசாரணை நியாயமானது. அவர்களுடைய கோ... Read more
பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து நான்கு வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி காவல்துறை பிரிவிற்குட்பட்ட பரந்தன் காஞ்சிபுரம் கிராமத்தில், பாதுகாப்பற்ற கிணற்றில் வ... Read more
யாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரியின் புதிய அதிபராக கஸ்ரன் றோய் தனது கடமைகளை நேற்று வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த இரண்டு மாதங்களாக குறித்த கல்லூரியில் அத... Read more
குடத்தனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் நூற்றாண்டு விழா பாடசாலை அதிபர் எஸ். ஜெயச்சந்திரன் தலைமையில் (27/07/2023) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம... Read more
இன்றிரவு இளவாலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட மெய்கண்டான் பாடசாலைக்கு அருகேயுள்ள காணியில் நின்ற பனைகள் எரிந்து நாசமாகியுள்ளன. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பனைகள் எரிவதாக ஊரவர்கள்... Read more
நடராசா லோகதயாளன் யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் புதிதாக மேலும் 2500 ஏக்கர் நிலத்தை வனவளத் திணைக்களம் அபகரிக்கும் நோக்கில் வரைபடம் தயார் செய்யப்பட்டுள்ளது. நல்லூர், சாவகச்சேரி, வேலணை, மருதங்கேணி,... Read more
நடராசா லோகதயாளன் -பேச்சை முறித்துக்கொண்டு வெளியேறினார் ஜனாதிபதி -மாகாணத் தேர்தலை நடத்த வலியுறுத்தியதால் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து அவருக்கு கோபம். – வெளியக சுயநிர்ணய உரிமையைக் கோர வேண்ட... Read more

















