மன்னார் நிருபர் (13-02-2021) வரலாற்று சிறப்புமிக்க பெல்லன்வில போதி மரத்தை பாதுகாக்கும் புண்ணிய நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (2021.02.13) முற்பகல் இடம்பெற்றது. மகா... Read more
(மன்னார் நிருபர்) (13-02-2021) மன்னார் மாவட்டத்தின் வரலாற்று சிறப்பு மிக்க மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 150 வது ஆண்டு நிறைவு யூபிலி விழா இன்று சனிக்கிழமை (13) காலை பாடசால... Read more
‘ரொரன்ரோ மனித நேயக் குரல்’ நடத்திய கருத்தரங்கில் தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவிப்பு “தமிழ்நாட்டில் நாற்பது வருடங்களுக்கு மேலாக குடியுரிமை அந்தஸ்த்... Read more
தமிழ்நாட்டின் திருச்சி மாநகரிலிருந்து திரு சந்திரசேகரனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ‘இனிய நந்தவனம்’ மாத இதழ், வருடாந்தம் நடத்தும் பன்னாட்டு மாணவர்களுக்கான சாதனை விருதுகள் வழங்கு... Read more
மேயர் பெற்றிக் பிரவுன் உறுதியாகத் தெரிவிப்பு “இலங்கை அரசு அரங்கேற்றிய கொடிய போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களோடு தோளோடு தோள் நின்று ஆதரவு வழங்க கனடாவின் பிரம்டன் நகர சபை எப்... Read more
மன்னார் நிருபர் (11/02/2021) மன்னார் மாவட்டத்தில் 3 ஆவது கொரோனா மரணம் இன்றைய தினம் (11) நிகழ்ந்துள்ளது. முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 73 வயதுடைய வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.... Read more
கடந்த கால யுத்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்ட கண் பார்வை திறனை இழந்து தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் வாழ்ந்து வரும் தமது 10 பயன... Read more
ஒன்றாரியோ மாகாணத்தின் சுகாதார தலைமை மருத்துவ அதிகாரியுடன் கலந்தாலோசித்து, பணிமுடக்கம், மக்களை வீட்டில் இருக்குமாறு பணிக்கும் உத்தரவு, பொதுசுகாதார மற்றும் பணியிட பாதுகாப்பு போன்றவற்றில் ஒன்ரா... Read more
(மன்னார் நிருபர்) (11-02-2021) மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் வறுமைக்கோட்டுக்கு உற்பட்ட முன்பள்ளி சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை(11) காலை 11 மண... Read more
மன்னார் நிருபர் (11-02-2021) ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக எதிர்வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள தீர்மானங்கள் குறித்து கலந்துரையாடும் வகையிலான சந்... Read more