அண்மையில் ஓ/எல் பரீட்சை எழுதிய மாணவர்கள் பரீட்சைகள் முடிந்த கடைசி நாளன்று வகுப்பறைகளிலும் வகுப்புக்கு வெளியேயும் அட்டகாசம் செய்ததாக சில ஒளிப்படங்கள் வெளியாகின. இந்த ஒளிப்படங்களை வைத்து மூன்... Read more
மன்னார் நிருபர் (14-06-2023) உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்தல்கள் அமைச்சின் ஊடாக கடந்த ஆண்டு நிர்மாணிக்கப்ப்பட்ட சேய் பகல் பராமரிப்பு நிலைய... Read more
மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை பி.கிறிஸ்து நாயகம் மன்னார் நிருபர் (12-06-2023) மருதமடு அன்னையின் ஆடி திருவிழா குறித்து அரச அதிபர் தலைமையில் ஆராயப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட கு... Read more
(மன்னார் நிருபர்) (14-06-2023) மன்னார் மாவட்டத்தில் உள்ள வளங்களை பாதுகாக்க கோரி சூழல் பாதுகாப்பிற்கான கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை(14) காலை 10.30 மணியளவில் மன்னாரில் இடம் பெ... Read more
(மன்னார் நிருபர்) (13-06-2023) மன்னார் மாவட்ட முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியம் சுவதீசன் (வயது-44) என்பவர் மீது கடந்த 30 ஆம் திகதி மாலை 5 மணியளவில் மன்னார் பேருந்து தரிப்பிடத்தி... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் அதிகாரத்தைக் கைகளில் எடுத்து அரசியலமைப்பை மீறும் தென்னிலங்கை அரசியல்வாதிகள். “தகுதியற்ற தலைவர்களால் ஒரு நாடு நாசமாய்ப் போவதில்லை. தகுதியற்ற தலைவர்களை தேர்... Read more
மாந்தை மேற்கு வேட்டையாமுறிப்பு கிராமத்தில் அமைந்துள்ள ‘கள்’ விற்பனை நிலையத்தை இடமாற்ற கோரி போராட்டம்
(மன்னார் நிருபர்) (11-06-2023) மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேட்டையா முறிப்பு கிராமத்தில் அமைந்துள்ள ‘கள்’ விற்பனை நிலையத்தை இடமாற்ற கோரி மக்கள் இன்றைய... Read more
மன்னார் நிருபர் (11-06-2023) மன்னார் நானாட்டான் முச்சக்கர வண்டி சங்க உறுப்பினர் நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் சிரமாதானம் மூலம் துப்பரவுப் பணியில் ஈடுபட்டதுடன் சுற்றுமதில்களுக்கு வர்ணம் ப... Read more
நடராசா லோகதயாளன் இலங்கை அரசுடன் இனி பேச்சுவார்த்தைகள் இல்லை என்று நாட்டின் மிக மூத்த தமிழ் தலைவரான இரா சம்பந்தர் அறிவித்துள்ளார். ”இனஅழிப்பிற்கு நீதியான விசாரணை இல்லை, பேச்சுக்களில் தீர்வில்... Read more
(கனடா உதயனின் சிறப்பு ஆய்வுக் கட்டுரை) யாழ்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் மன்னராட்சி காலத்தில் எழுதிக்கொடுப்பதை போல அண்மைய ஆட்சியாளர்கள் இலங்கையை சீனாவிற்கு எழுதிக்கொடுத்து விட்டார்களோ அல... Read more

















