தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் கேட்டுக்கொண்டுள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் கு... Read more
பேரிடர் தணிப்புத்தின நிகழ்ச்சியில் பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை உலகம் காலநிலை மாற்றத்தின் கடுமையான விளைவுகளுக்கு முகம்கொடுக்கத் தொடங்கியுள்ளது. நீண்டு செல்லும் கோடை, வருடாந்த மழை வீழ்ச்சியைச் ச... Read more
வவுனியாவை சேர்ந்த வயோதிப பெண் கொரோனா தொற்றினால் இன்று சாவடைந்துள்ளார். வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 60 வயதான பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதிசெய்ய... Read more
ஜெனிவா யதார்த்தம் என்பது சுமந்திரன் எனும் ஒரு தனி நாடாளுமன்ற உறுப்பினர் கையாளும் விடையம் அல்ல என அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார். அது மாத்திரமின்றி கானாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள... Read more
ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 16வது ஆண்டு நினைவு நிகழ்வு முல்லைத்தீவு நகரிலுள்ள சுனாமி நினைவாலயத்தில் 26 சனிக்கிழமை இடம்பெற்றது. கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இடம்பெற்ற ஆ... Read more
16ம் ஆண்டு ஆழிப்பேரலை நிகழ்வு இன்றைய தினம் (26) யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் கேட்டார் கூடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் மற்றும் ச... Read more
சுனாமி பேரழிவின் 16 ஆண்டு நினைவு தின நிகழ்வுகள், யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ... Read more
கிளிநொச்சி கல்மடுக் குளத்தில் நீரில் மூழ்கி, காணாமல்போனோரின் சடலம், கடற்படையினரின் உதவியுடன் இன்று (சனிக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணியளவில், குறித்த ந... Read more
(மன்னார் நிருபர்) (26-12-2020) ஆழிப்பேரலையினால் காவு கொள்ளப்பட்ட உறவுகளின் 16 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வான தேசிய பாதுகாப்பு தின நினைவேந்தல் நிகழ்வு மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று சனிக்கிழமை... Read more
இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் கடந்த 2004ஆம் ஆண்டு பாதிப்பை ஏற்படுத்திய சுனாமி இயற்கை அனர்த்தத்தினால் காவுகொள்ளப்பட்டோரின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்றது. கடந்... Read more