யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் வழமைபோன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த மாணவர்களை பொலிஸார் தடுத்ததால் அங்கு குழப்பநிலை ஏற்பட்டது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலின் முன்பாக இராமநாத... Read more
கொழும்பிலிருந்து அல்லைப்பிட்டிக்கு வருகை தந்த (22 வயது) இளைஞனொருவர், கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கொவிட் -19 தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டுள... Read more
(மன்னார் நிருபர்) (29-11-2020) பெருந்தெருக்கள் அமைச்சின் நிதி உதவியுடன் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் மன்னார் மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் தரவன் கோட்டை கீரி பிரதா... Read more
மட்டக்களப்பு மாவட்ட எல்லை பகுதியான ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலத்தமடு, மாதவனை பிரதேசம் நாளுக்கு நாள் வெளி மாவட்டத்தினை சேர்ந்த பெரும்பான்மை சமூகத்தினாரால் அபகரிக்கப்ப... Read more
காங்கேசன்துறை கடலில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள், அலையில் அடித்துச் சென்ற நிலையில் காணாமற்போயுள்ளனர். காங்கேசன்துறை, தல்செவன இராணுவ நட்சத்திர விடுதிக்கு அருகாமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ப... Read more
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் பெரும்பாலானோருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள... Read more
யாழ்ப்பாணத்தில் கொரோனா அச்சநிலை தொடர்பாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் அவசர அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். கொழும்பில் இருந்து யாழ். மாவட்டத்திற்கு அண்மையில்... Read more
(மன்னார் நிருபர்) (28-11-2020) யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை(27) மாலை மாவீரர்களை நினைவேந்த முற்பட்ட அருட்தந்தை கைது செய்யப்பட்டமை தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற... Read more
யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்களிற்கு அஞ்சலி செலுத்த முயன்ற அருட்தந்தை நேற்று (27) கைது செய்யப்பட்டிருந்தார். அவரை இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர் யாழ்ப்பாணம்... Read more
தமிழர்கள் பயங்கரவாதிகளை நினைவுகூரவில்லை. சிங்கள இராணுவத்திடமிருந்து தம்மைப் பாதுகாக்க போராடிய வீரர்களையே நினைவுகூருகின்றனர். பெரும்பான்மை சமூகம் பயங்கரவாதி என்று முத்திரை குத்துபவர்கள் எல்லோ... Read more