கொரொனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் அட்டன் டிக்கோயா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களுக்கு தொற்று நீக்கும் மருந்துகள் தெளிக்கும் நடவடிக்கைகள் இன்... Read more
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக வர்த்தக நிலையங்களை மூடுமாறு சுகாதார பரிசோதகர்களால் சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மூடப்பட்டிருந்... Read more
தலவாக்கலை மற்றும் கொட்டகலை ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 28 பேரிடம் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் இன்று (31.10.2020) பெறப்பட்டன. கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் தொடர்பில்... Read more
கிளிநொச்சி – நாச்சிக்குடாவில் கடற்தொழிலுக்கு சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாச்சிக்குடா கடல்பரப்பில் களங்கட்டி பணியில் நேற்று ஈடுபட்டிருந்த போதே குறித்த சம்பவம் இடம்... Read more
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக, இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவை நியமிக்கப்படவுள்ளார். யாழ். மார்ட்டின் வீதியிலுள்ள இலங்கை தமிழ் அரசு கட்சி அலுவலகத்தில் நேற்ற... Read more
இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 41 ஆயிரத்து 500 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை புதிதாக 10... Read more
20 வது COVID-19 தொடர்பான மரணம் இலங்கையில் பதிவாகியுள்ளது. கொழும்பு 12 இல் வசிக்கும் 54 வயது பெண், கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் போது காலமானார் என்று சுகாதார... Read more
– மரநடுகைமாதச் செய்தியில் பொ. ஐங்கரநேசன் – மரங்கள் மனிதர்கள் உயிர் வாழுவதற்குத் தேவையானபிராணவாயுவைத் தரும்; கரிப்பிடிக்கும்காற்றைச் சுத்திகரிக்கும்; வெம்மைதணிவிக்கமழையைத் தரும் எ... Read more
யாழ்ப்பாணத்தில் ஆறு பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதியில் மூவருக்கு தொற்று உறுதியானது, இவர்கள் கொழும்பு – வெள்ளவத்தை ஹோ... Read more
மேல்மாகாணம் மற்றும் குளியாப்பிட்டிய ஆகிய பகுதிகளில் இருந்து வேறு மாகாணங்களுக்கு வெளியேறியவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்குட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேல... Read more