(25-05-2023) வவுனியா நகர பகுதிக்குள் மாணவர்களை இலக்கு வைத்து குண்டுதாரிகள் வந்துள்ளதாக இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய காவலாளியிடம் தெரிவிக்கப்பட்ட தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன் பாடச... Read more
(25-05-2023) மோட்டார் சைக்கிளில் கசிப்பு கடத்தி சென்ற இளைஞனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய மே... Read more
மன்னார் நிருபர் (25-05-20230 கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளி ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் போது கல் ஒன்று அகற்றப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை ஆதார வைத்த... Read more
இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டு அகதிகள் தமக்கு எந்த நாட்டிலும் நிரந்தர வதிவிடத்தை வழங்குமாறு கோரி கொழும்பில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியுள்ளனர். “நியாயத்தை வழங்கு” என கோ... Read more
தமிழீழ விடுதலைப் புலிகளின் மறுமலர்ச்சியில் இந்தியா தலையிடுகிறதா என்ற விசாரணையை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக வடக்கின் அரசியல் கட்சியொன்று அச்சம் வெளியிட்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு மற்ற... Read more
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18ஆம் திகதியை தமிழின படுகொலை நாளாக கனடா அறிவித்துள்ளதற்கு இலங்கை நாடாளுமன்றத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள் எழுந்தன. தமிழர் தரப்பு கனேடிய பிரதமருக்கு நன்றி கூற, சிங்க... Read more
(மன்னார் நிருபர்) (24-05-2023) பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று புதன் புதன் கிழமை (24) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதன் போது உற்சவ மூர்த்த... Read more
-நக்கீரன் கம்போடியாவில் நடைபெற்ற 32-ஆவது சீ விளையாட்டு(South East Asian Games)ப் போட்டி தொடக்க நிகழ்ச்சியில் மலேசியக் குழுவில் கராத்தே நட்சத்திரம் ஷர்மேந்திரன் ரகுநாதன் கொடியேந்திச் சென்றார்... Read more
‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசனுக்கு சோதனை மேல் சோதனை இந்து சங்க ஆண்டுக் கூட்டத்தை தடுக்கமுயன்ற மோகன் ஷான் நீதிமன்றத்தில் மண்டியிட்டார் – வெ. எட்டாயிரம் தண்டம் விதிப்பு -நக்கீரன் கோலாலம... Read more
யாழ்ப்பாணம் புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியின் பழைய மாணவரும் அணு விஞ்ஞானியும் பேராசிரியரும் தொழிலதிபரும் கனடிய அரசியல் செயற்பாட்டாளருமான கனடா வாழ் கலாநிதி வே. இலகுப்பிள்ளை அவர்களின் ‘அணுவ... Read more

















