ஒரே நாட்டிற்குள் ஒற்றுமையாக வாழ விரும்பும் தமிழ் மக்களுக்கு இடையூறுவிளைவிக்க வேண்டாம் என ஆட்சியாளர்களிடம் தான் கோருவதாக தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் ம. க. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஊ... Read more
யாழ் மாவட்ட செயலகத்தில் இயங்கும் பதிவாளர் நாயகம் திணைக்கள அலுவலக நான்கு மாடிகளை கொண்ட கட்டிடத்திற்குள் நேற்று (25) இரவு பெய்த கடும் மழையினால் மழை நீர் உட்புகுந்துள்ளது. வெள்ளம் உட்புகுந்த கு... Read more
நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் ஒன்று கூடுவதால் ஆபத்து ஏற்படும் என்பதால் மாவீரர் நாள் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்று தடை விதித்து கட்டளை பி... Read more
யுத்த காலங்களில் பிட்டும்வடையும்ரொட்டியும்தோசையும் சாப்பிட்ட தமிழ் மக்கள் இப்பொழுது பீட்சா சாப்பிடும் ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்ற தொனிப்படயாழ் மாவட்ட தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரியான பி... Read more
-நக்கீரன் கோலாலம்பூர், நவ.27: பொது விடுமுறை, வார விடுமுறை, பள்ளிப் பருவ விடுமுறை, ஆண்டு விடுமுறை, தற்கால கொரோனா கால விடுமுறை என்றெல்லாம் விடுமுறைக் காலத்திலும்கூட வீட்டில் பணிச் சுமையுடன் இர... Read more
– பொ.ஐங்கரநேசன் மாவீரர்களுக்காகக் கண்ணீர் சொரியும் இக்கார்த்திகைமாதம் வானம் மழைநீர் சொரியும் மாதமுமாக இருப்பதால் மண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களையும் நாட்டுவோம். இந்த... Read more
வவுனியாவில் இன்று வியாழக்கிழமை கார்த்திகை 26ம் திகதியன்று காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. ஒவ்வொன்றும் 3000/ரூபா பெறுமதியான 64 உலர் உணவுப்பொதி... Read more
உலகில் உள்ள பல வெளிநாடுகளின் பார்வையில் எமது நாட்டின் மீதும் அரசாங்கத்தின் மீதும் மிகுந்த நம்பிக்கை ஏற்படும் அளவிற்கு இங்கு நிர்வாகம் இயங்கிவருகின்றது. எனவே எமக்கு எவ்வித அழுத்தமும் பிரச்சின... Read more
இலங்கையில் கடந்த மாதம் 15 ஆக இருந்த கொரோனா மரணங்கள் இந்த மாத முடிவில் 100 ஐ தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டும் நிலையில் இலங்கை அரசாங்கமும் அதன் சுகாதா அமைச்சும் அமைச்சரும் என்ன நடவடி... Read more
இலங்கையின் உள்நாட்டு நீதிப்பொறிமுறையில் தமிழர்களுக்கான நீதி கிடையாது என்பதோடு, தமிழர்களுக்கான அரசியல்வெளி இல்லை என்பதனை சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்தும் ஓர் களமாக, மாவீரர் நாளுக்கான சிறி... Read more