இலங்கை அரசினாலும் அதன் இராணுவத்தினாலும் மேற்கொள்ளப்படும் தமிழின அழிப்பு உலகறிந்தது. வருடத்திலும். வைகாசி 18 (May 18) அன்று தமிழின அழிப்பு நினைவு நாள் நிகழ்வில் நீதிக்காக உறுதி கொள்வதும் தமிழ... Read more
மன்னார் நிருபர் (23-05-2023) மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் பராமரிப்பின்றி காணப்படும் காணி உரிமையாளர்கள் தங்களது காணிகளை துப்பரவு செய்து சுகாதார துறையினருக்கு... Read more
(மன்னார் நிருபர்) (22-05-2023) மன்னார் வாழ்வுதய சூழல் பாதுகாப்பு பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான சூழல் பாதுகாப்புக் கருத்தமர்வு இன்று திங்கட்கிழமை (22) காலை 10.00 மண... Read more
(மன்னார் நிருபர்) (22-05-2023) மன்னார் உயிலங்குளம் பிரதேசத்தில் இராணுவத்தின் 542 வது படைப் பிரிவினால் அப்பகுதியில் புதிதாக பௌத்த விகாரை அமைக்க ராணுவத்தினால் வேலைகள் இடம்பெற்று வருகின்ற நிலைய... Read more
மன்னார் நிருபர் (18-05-2023) தலைமன்னார் புனித லோறன்சியார் தேவாலயத்தில் பங்குத்தந்தை மார்க்கஸ் அடிகளார் தலைமையில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று வியாழக்கிழமை(18) காலை இடம்பெற்றது. இ... Read more
முள்ளீவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை இலங்கை ஊடகங்கள் எப்படி பார்த்தன? குறிப்பாக தலைநகர் கொழும்பை தளமாகக் கொண்டுள்ள மையநீரோட்ட ஊடகங்களின் நிலைப்பாடு குறித்து கனடா உதயனின் சிறப்பு ஆய்வுக் காணொ... Read more
தற்போது இலங்கைக்கு ஊடகப் பயணம் ஒன்றை மேற்கொண்டு சென்றுள்ளகனடா உதயன் உலகச் செய்தியாளர் சிவா பரமேஸ்வரன் அவர்கள் யாழ்ப்பாண பல்கலைக் கழக வளாகத்தில் கலைப் பீடாபதி பேராசிரியர் ரகுராம் அவர்களைச் நட... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் தொல் பொருள் திணைக்களத்தை கைப்பற்றியுள்ள துறவிகள். எல்லாளனின் சமாதியில் துட்டகமுனுவின் அஸ்தியைத்; தேடியவர்கள் இந்து ஆலயங்களில் பௌத்த எச்சங்களைத் தேடுகின்ற... Read more
(மன்னார் நிருபர்) (19-05-2023) மன்னார்-முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி, மணற்குளம் என்ற முகவரியில் வசிக்கும் ரிகாஷா (வயது- 15) என்ற மாணவியை நேற்று (18) காலையில் இருந்து காணவி... Read more
கனடா- ஆரபி படைப்பகம் அன்னையர் தினத்தன்று நடத்திய வெற்றிகரமான ‘கருவறைக் கோவில்’ எனும் கருணையும் கலையும் நிறைந்த விழா கனடாவில் தொழிலதிபர் ரஜீவ் சுப்பிரமணியம் அவர்களின் நிர்வாகத்தில... Read more

















