(மன்னார் நிருபர்) (27-11-2020) நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள வங்காலை கிராமத்தில் கடந்த வருடம் பல மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட தார் வீதியானது இந்த வருடம் ஐ ரோட் வேளைத்தி... Read more
தமிழீழ மாவீரர் நாள் இன்றைய தினம் தாயகம் மற்றும் தமிழகம்/புலம்பெயர் தேசம் எங்கெனும் நினைவு கூரப்படுகின்ற வேளையில் வடக்கு கிழக்கில் இராணுவ அடக்கு முறைக்குள் தமிழ் மக்கள் தமது இல்லங்களில் நினைவ... Read more
நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுக்க நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் வவுனியா நகரம் பொலிஸாரின் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 21 ஆம் திகதி முதல் வவுனியாவின் சில பகுதிகளி... Read more
மாவீரர் நாளான இன்று(27) முல்லைத்தீவு மாவட்டத்தில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளார்கள். நகர்புறங்களில் உள்ள சந்திகள் மற்றும் மாவீரர் துயிலும... Read more
(மன்னார் நிருபர்) (27-11-2020) மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் மற்றும் ஆக்கட்டிவெளி மாவீரர் துயிலும் இல்ல பகுதிகளில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(27) காலை முதல் படையின... Read more
கிளிநொச்சி பளை – ஆனைவிழுந்தான் பகுதியில் இன்று காலை 9.45 மணியளவில் குறித்த கோர விபத்து இடம்பெற்றிருக்கின்றது. சாரதி துாங்கியதால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி நீர்... Read more
சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை இறுதிப்போரில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போனவர்களை நினைவு கூர்வதற்கு தமிழ் மக்களுக்கு இடமளிக்காவிட்டால் ஸ்ரீலங்கா இரண்டாகப் பிளவடைவதை எவராலும் தடுக்க முடியாம... Read more
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் அலுவலகம் இன்றைய தினம் மின்குமிழ்கள் அணைக்கப்பட்ட நிலையில் எண்ணெய் விளக்கில் இயங்கியது. இது பற்றி தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவிக்கையில், இம் முறை இ... Read more
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் மற்றும் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்ல பகுதிகளில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (27) காலை முதல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர் பொலிஸ... Read more
வன்னி மண்ணிலிருந்து ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் மாவீரர் நாள் என்பது மனித உணர்வுகளோடும், ஓர் தேசிய இனத்தின் பண்பாட்டோடும் இணைத்து எங்கள் அகக்கண்களால் பார்க்கப்பட வேண்டிய புனித நாள் என்ற நாடாளுமன்ற... Read more