(மன்னார் நிருபர்) (19-12-2020) மண் வாசனை அமைப்பின் ஊடாக மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் இன்று சனிக்கிழமை(19) காலை வழங்கி... Read more
காங்கேசன்துறை கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை கோபுரம் சாய்ந்து விழுந்துள்ளது. நேற்று 18ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு, பொழிந்த கடும் மழையின்போது இந்தக் கோபுரம் சாய்ந்ததாக தெரிவ... Read more
இலங்கை அரசிற்கு அபிவிருத்தி உதவி அன்பளிப்பு நிதியாக இவ்வருடம் வழங்குவதென உறுதியளிக்கப்பட்டு அமெரிக்க அரசின் நிதி நிறுவனம் வழங்கவிருந்த 89 பில்லியன் ரூபாய்கள் அன்பளிப்புத் தொகை இரத்து செய்யப்... Read more
“உலகின் பலநாடுகளிலிருந்தும் கனடாவிற்கு வந்து குடியேறியவர்களினால் தான், கனடிய பொருளாதார மற்றும் சமூக அடித்தளம் உறுதியாக அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கனடா தேசத்தின் வளர்ச்சியிலும் அபிவிரு... Read more
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இந்த மரணங்களோடு சேர்த்து, இலங்கையில் இதுவ... Read more
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் மாரச் மாத கூட்டத் தொடரில் தமிழ்த் தேசியக் கட்சிகள் சார்பில் முன்வைப்பதற்காவென சுமந்திரனால் முன்மொழியப்பட்ட திட்ட யோசனையை விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் ஆகிய... Read more
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் கொறடா பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் திடீரென விலகியுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் நாடாளுன்ற உறுப்பினர் சி.சிற... Read more
(மன்னார் நிருபர்) (19-12-2020) – மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்படும் நோயாளர்கள், தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்படுவதை நினைத்து பயமோ,... Read more
மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மக்களின் காணி பிரச்சினை தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை (18) மதியம் மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்றது. -மன... Read more
இலங்கையில் நீண்ட நாட்களாக விடுவிக்கப்படாமல் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு என்னவாயிற்று என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான இராதாகிர... Read more