(27-07-2022) இலங்கையில் இனப்படுகொலை ஆரம்பிக்கப்பட்டு 39 வருடங்கள் ஆகின்றது. அதே போல் அவசரகாலச் சட்டம் உருவாக்கப்பட்டும் 39 வருடங்கள் ஆகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெர... Read more
(மன்னார் நிருபர்) (27-07-2022) இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி அண்டை நாடுகளான இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஆபத்தான முறையில் கடலில்... Read more
மன்னார் நிருபர் 27-07-2022 வன்னி பிராந்தியத்தில் உள்ள மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய சிவில் சமூக அமைப்பு பிரதிநிதிகளை உள்ளடக்கி மாவட்ட ரீதியாக காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விச... Read more
(மன்னார் நிருபர்) (27-07-2022) வெலிக்கடைச் சிறைப் படுகொலையின் 39 ஆவது ஆண்டு நினைவு தினமான ‘தமிழ் தேசிய வீரர்கள் தினம்’ மன்னார் மாவட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) அலுவலகத்தி... Read more
(26-07-2022) இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் இலங்கைப் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையிலான கொழும்பு பிரதமர் அலுவலகத்தில் இன்று (26) சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இரு நாடுகளுக்கு... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் மொழியே தெரியாதவர்கூட ஊடுருவும் நிலையிலா இந்தியாவின் கரையோரப் பாதுகாப்பு உள்ளது என்ற கேள்வி மீண்டும் ஒரு முறை எழுந்துள்ளது. இலங்கையில் இருந்து வெளி நாட்... Read more
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது. யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் எற்பாட்டில் இன்று மதியம் 12 மணியளவில் ஒன்றுகூட... Read more
(09-07-2022) பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டுள்ளார். தற்போது நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் போராட்டக்காரர்களுடன் இணைந்து... Read more
(மன்னார் நிருபர்) கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் உயிரை காப்பாற்றி கொள்ள படகு மூலம் அகதிகளாக தனுஷ்கோடி மணல் திட்டில் பல மணி நேரம் உணவின்றி குழந்... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் செய்த ஊழ்வினைகள் தொடர்ந்து துரத்தும் என்பது இயற்கையின் விதி. அதற்கு `கண்டதே காட்சி, கொண்டதே கோலம்` என்றும் என் ஆட்சியில் நான் வைத்ததே சட்... Read more



















