பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் நேற்று வியாழக்கிழமை தமிழ் கட்சிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி இல்லத்தில் இடம்பெற்ற நிலையில் அவரிடம் தொடர்பு கொண்டு க... Read more
புதிய வடிவமைப்பை கொண்டதாக வெளிவரவுள்ள கனடிய கடவுச் சீட்டு கனடியர்களின் நலன் கருதி அதிநவீன பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சாகி வருவதாக கனடிய குடிவரவு அமைச்சகம் நேற்று முன்தினம் புதன்கிழமை தெரிவித... Read more
(கனடா உதயனிற்கான பிரத்தியேக கட்டுரைத் தொடர்- பகுதி 14) கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து- குறள் எண் 551- அரசி... Read more
சிவா பரமேஸ்வரன் எந்தவொரு விஷயத்திலும் தொலைநோக்குப் பார்வை தேவை தான். அது நாட்டு நலன், திட்டங்கள், குடும்பம், வர்த்தகம் என்று எதிலும் அந்த சிந்தனை மற்றும் பார்வை அவசியம். அவ்வகையில் இலங்கை இ... Read more
தமிழின அழிப்பின் மறுப்பையும் திரிபுபடுத்தலையும் எதிர்த்தல் ஒன்ராறியோவின் சட்டசபையில் மே 2021இல் நிறைவேற்றப்பட்ட தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரச் சட்டம் அரசியலமைப்புக்கு முரணானதெனக் கூறி தமிழி... Read more
மனம் திறக்கிறார் மனோ கணேசன் (கனடா உதயனிற்கான பிரத்தியேகத் தொடர் –அத்தியாயம்-13) புலிகளுடன் தொடர்பு எனக்கூறி, என்னை பயங்கரவாத தடுப்பு பிரிவில் வாக்குமூலம் தர பொலிஸ் மா அதிபர் அழைத்தார... Read more
நடராசா லோகதயாளன் வடக்கு கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் ஜனாதிபதிக்குமிடையே வியாழன்(11) நடைபெற்ற சந்திபில் 5 விடயங்கள் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டதாக சந்திப்பில் கலந்துகொண்ட நாட... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் ”அந்த விகாரை அகற்றப்பட மாட்டாது, அதை அகற்றச்சொல்லிக் கேட்பதில் நியாயமில்லை, அது பௌத்தமயமாக்களுக்கு வழி வகுக்கிறது, அதற்கு முடிவு கட்ட வேண்டும்” இப்படிய... Read more
இரு சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் ஒப்படைப்பு (மன்னார் நிருபர்) (11-05-2023) மன்னார்- தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலைமன்னார் கிராம பகுதியில் வியாபார பொருட்களை ஏற்றி வந்த வாகனம் ஒன்று இரு... Read more
(மன்னார் நிருபர்) (10-05-2023) மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிராம அலுவலர்கள் மற்றும் காணி தொடர்பாக கடமையாற்றும் அதிகாரிகளுக்கு காணி பிணக்குகள் மற்றும் காணி சட்டம் தொடர்பாக தெள... Read more

















