மன்னார் நிருபர் 18-07-2022 காலி முகத்திடல் “அரகலய” போராட்டக் குழுவினரின் பிரதிநிதிகள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களை இன்று (18... Read more
மன்னார் நிருபர் (18-07-2022) அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் டியூப் கணவாய் மீன்களின் சீசன் தொடங்கியதால் மன்னார் வளைகுடா கடல் பிராந்தியத்தில் மீன் பிடிக்க சென்ற பாம்பன் விசைப்படகு மீனவ... Read more
(மன்னார் நிருபர்) (18-07-2022) மன்னார் மாவட்டத்தில் இம்முறை சிறுபோக நெற்செய்கை யினை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு யூரியா உரம் இன்றைய தினம் திங்கட்கிழமை (18) மதியம் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச... Read more
(மன்னார் நிருபர்) (18-07-2022) -மன்னார் மாவட்டத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கும்,வெளிநாடுகளில் இருந்து கொழும்பு ஊடாக மன்னாரிற்கு வருகின்றவர்களுக்குமான விசேட போக்குவரத்து சேவை ய... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் சட்டப்படியாக தேர்வான ஒருவர் ஜனநாயக முறைப்படி தோற்கடிக்கப்பட்ட நிலையிலும், ஜனநாயக ரீதியில் தோற்கடிக்கப்பட்ட ஒருவரே சட்டப்படியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது... Read more
யாழ்ப்பாணத்தில் இருந்து நடராசா லோகதயாளன் இந்திய இலங்கை கடற்பரப்பில் இரு நாட்டு மீனவர்களும் எல்லை தாண்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் படகுகள் இன்றி மீனவர்... Read more
மன்னார் நிருபர் (16-07-2022) மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி ஸ்டான்லி டிமல் அவர்களின் வழிநடத்தலில் நானாட்டான் பிரதேச செயலாளர் மாணிக்கவாசகர் சிறீஸ்கந்தகுமார் தலைமையில் இன்று காலை 8.30 மணி முத... Read more
(மன்னார் நிருபர்) (16-07-2022) நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வங்காலை கிராம மக்கள் இன்றைய தினம் சனிக்கிழமை(16) காலை சமையல் எரிவாயு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். கடந்... Read more
இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் என்பது குறித்த பரபரப்பு அதிகரித்துள்ள நிலையில், இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது கருத்தை வெளியிட்டுள்ளது. “புதிய ஜனாதிபதியாக யாரைத் தெரிவு ச... Read more
யாழ்ப்பாணம், ஜூலை 17 மன்னார் பியர் பகுதியில் இருந்து ஓர் படகில் கடல் தொழிலிற்குச் சென்ற மூவரில் இருவர் மீட்கப்பட்டபோதும் ஒருவரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. மன்னார் மாவட்டம் பியர்... Read more



















