(மன்னார் நிருபர்) (14-12-2020) குறைந்தளவிலான வசதி கொண்ட குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான 7 ஆயிரத்து 500 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை உடனடியாக ஆரம்பிக... Read more
(மன்னார் நிருபர்) (14-12-2020) மன்னார் கவிஞர் வை.கஜேந்திரன் எழுதிய ‘வைரமுத்துக்கள்’ சிறுவர் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று திங்கட்கிழமை(14) மாலை 3.30 மணியளவில் மன்னார் நகர ம... Read more
(மன்னார் நிருபர்) (14-12-2020) இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட 2433 கிலோ கிராம் மஞ்சள் கட்டி மற்றும் 50 கிலோ ஏலக்காய் போன்றவை தலைமன்னார் பொலிஸ் பிரி... Read more
இலங்கையிலிருந்து இந்த கொடிதான கொரோனா காலத்திலும் தவறாது வெளிவந்து கொண்டிருக்கும் ‘ஞானம்’ கலை இலக்கிய மாத இதழின் மார்கழி மாத இதழ் தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொள்ளுமாறு மேற்பட... Read more
யாழ்ப்பாண அரசாங்க அதிபர் K.மகேசன் அவர்கள் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் பல விடயங்களைத் தெரிவித்தார். Read more
யாழ். மருத்துவபீட ஆய்வு கூடத்தில் இன்று 98 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் எட்டுப் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர்,... Read more
அம்பாறை காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட மாளிகைக்காடு கிழக்கு பகுதி மறுஅறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மறுஅறிவித்தல் வரை பாதைகள் மூடப்... Read more
(மன்னார் நிருபர்) (14-12-2020) புதிய மீன் பிடி விசைப்படகுகள் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்ல மீன் வளத்துறையினர் அனுமதி மறுத்துள்ள நிலையில் குறித்த நடவடிக்கையினை... Read more
கரைச்சி பிரதேச சபை அமர்வில் இரு வேறு சந்தர்ப்பத்தில் அமைதியின்மை ஏற்பட்டமையால், உறுப்பினர்கள் சிலர் வெளிநடப்பு செய்துள்ளனர். கரைச்சி பிரதேச சபையின் அமர்வில், ஐக்கிய தேசிய கட்சி பிரதேச சபை உற... Read more
நாளை15.12.2020 முதல் மறுஅறிவித்தல் வரை சங்கானை மரக்கறிச்சந்தையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்கானை மரக்கறி சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளிற்... Read more