கிளிநொச்சி சேவைச்சந்தையில் பி.சி.ஆர்.மாதிரிகள் இன்று (திங்கட்கிழமை) பெறப்பட்டன. கிளிநொச்சி சேவைச்சந்தைக்கு வருகை தரும் வெளிமாவட்ட சாரதிகள் மற்றும் சந்தை வியாபாரிகளிடமிருந்து குறித்த மாதிரிகள... Read more
(மன்னார் நிருபர்) (14-12-2020) மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை(13) மாலை குட்நியூஸ் தொண்டு அமைப்பின் ஊடாக உலர் உணவ... Read more
வவுனியா- சாளம்பைக்குளத்தில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் கொழும்பில் இருந்து வவுனியா திரும்பிய தாயும், மகளும் சாளம்பைக் குளத்தில் அமைந்துள்ள அவர்க... Read more
வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருகோணமலையை சேர்ந்த இவருக்கு, கடந்த 12ஆம் திகதி பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்வதற்கான மா... Read more
உரும்பிராய் பிரதேச சபை முன்னெச்சரிக்கை நோக்கில் பொதுசுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கோரிக்கைக்கு அமைய தற்காலிகமாக உடன் அமுலுக்கு வரும்வகையில் மூடப்படுவதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்... Read more
பேலியகொடை புதிய மெனிங் சந்தை இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படவுள்ளது. இதற்கமைய வர்த்தக நடவடிக்கைகளுக்காக இன்று பிற்பகல் 4.00 மணிமுதல் நள்ளிரவு 12.00 மணி வரை திறக்கப்படவுள்ளதாக மெனிங் பொது வர்... Read more
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிவித்துள்ளார். கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய பெண், வத்தளை... Read more
மன்னார் நிருபர் 13-12-2020 மன்னார் பொது வைத்திய சாலையில் ஏற்பட்டுள்ள குருதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக தாய் நிலம் அறக்கட்டலையின் அனுசரனையில் பசியில்லா மன்னார் அமைப்பின் ஊடாக அதன... Read more
உடுவில் பிரதேசத்திற்கு உட்பட்ட பாடசாலைகள் அனைத்தையும் மூடுவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று (13) சற்றுமுன் இடம்பெற... Read more
உடுவில் பிரதேச செயலகப் பிரிவு முழுமையாக முடக்கப்பட்டுள்ளது, பிசிஆர் பரிசோதனை முடிவுகளை கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வ... Read more