வவுனியா மாவட்டம் புதிய சாளம்பைக்குளம் சமூக முடக்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் வவுனியா... Read more
வெலிகடை சிறைச்சாலையில் உள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய அவர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள... Read more
(யாழ் நிருபர்) மருதனார்மடத்தில் நேற்றைய தினம் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் முச்சரக்கரவண்டி சாரதி ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதியாகி இருந்தது. இதைத் தொடர்ந்து இன்று காலை மர... Read more
திருகோணமலை- குச்சவெளி விவசாய காணிகளில் பிரவேசிப்பதற்கு தொல்பொருள் திணைக்களத்துக்கு விடுக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி 3ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித... Read more
முல்லைத்தீவு – கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழில் செயற்பாட்டில் ஈடுபடும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் எடுக்கவேண்டும் என முல்லைத்... Read more
வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்டத்தில் ஒவ்வொரு நாளும் விபத்துக்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் குறித்த பகுதிக்கு சமிஞ்சை விளக்குகளை பொருத்துமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குறித்த... Read more
திருகோணமலை கன்னியா வெண்ணீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவில் கட்டுவதற்கு அரச தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.கே.... Read more
உள்ளுராட்சி மன்ற விடயங்களில் மத்திய அரசு தேவையற்ற தலையீட்டைக்கொள்ளக்கூடாது. இவ்விடயங்கள் பிரதமரின் விடயத்திற்குள் வருவதால் இவ்விடயத்தினை இந்தஇடத்தில் முன்வைக்கின்றேன் என பாராளுமன்றில் தர்மலி... Read more
யாழ்ப்பாணம், மருதனார்மடத்தில் மேற்கொள்ளப்பட்ட எழுமாற்று பி.சி.ஆர். பரிசோதனையில் ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வர... Read more
வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளருக்கு நோய் உள்ளதாக வைத்திய அத்தியட்சகர் கூறினார். என்னைப் பொறுத்தவரையில் இவருக்கு மனநோய் என்றுதான் பார்க்க வேண்டும். ஏனெனில் இவரின் செயற்பாடு மனநோயாளி போன்று காண... Read more