நல்லூர்ப் பிரதேசசபையின் புதியதவிசாளர் தெரிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பங்காளிக் கட்சியானரெலோவின் உறுப்பினர் கௌரவ கு. மதுசுதன் அவர்கள் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார்.... Read more
இலங்கையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இடம்பெறும் உரிமை மீறல்கள் குறித்து ஐ.நாவில் முறையிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்... Read more
(மன்னார் நிருபர்) (03-01-2021) இலங்கையின் வடக்கு பகுதியைச் சேர்ந்த 3 மீனவர்கள தாங்கள் மீன் பிடிக்கச் சென்ற படகின் வெளி இணைப்பு இயந்திரம் (எஞ்சின்) பழுதடைந்த நிலையில் திசைமாறி இந்தியாவின் புஸ... Read more
உலகத்திலேயே கொரோனா தடுப்புக்கு இராணுவத்தை பயன்படுத்துகின்ற ஒரே அரசு இலங்கை இராணுவமாகத்தாக் இருக்க வேண்டும். உண்மையில் ஒரு நோயை கட்டுப்படுத்துகின்ற பொறுப்பு சுகாதாரத்துறைக்குத்தான் இருக்கிறது... Read more
“இலங்கையில் சிங்களவர்களைத் தவிர ஏனைய இன மக்களை சமமான நிலையில் நடத்த முடியவில்லையென்றால், அல்லது ஏனைய இனமக்கள் பல வகையான அரச அடக்கு முறைகளுக்குள் உள்ளானால், இந்த நாட்டை இனவாத நாடு என்று... Read more
ஐ.நா மனித உரிமைச்சபையும் தமிழர்களின் நிலைப்பாடும் : இணையவழி கருத்தாடல் ! ஜெனீவா- ஐ.நா மனித உரிமைச்சபையினை மையப்படுத்தி தமிழர்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடு தொடர்பில் தாயகத்திலும், புலம்பெயர்... Read more
மலேசியாவின் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின் அனைத்துலக சிறந்த படைப்புக்கான நூலாக சு.வெங்கடேசன் எழுதிய “வீரயுக நாயகன் வேள்பாரி” தேர்வு செய்... Read more
இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி வடக்கு-கிழக்கு இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள் தொடருகின்றன. இந்த கவனயீர்ப்புப் போராட்டங்களில் மதத் தலைவர... Read more
உள்நாட்டுப் பால் உற்பத்தி புத்தாண்டில் 70 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் என்று தேசிய கால்நடை வளங்கள் அபிவிருத்திச் சபையின் தலைவர் மஞ்சுள மாகமகே தெரிவித்துள்ளார். மாறுபட்ட சுற்றாடல் நிலைகளுக்கு... Read more
ஒரு இனத்தின் உரிமைகள் தங்கமாகவும் இன்னொரு இனத்தின் உரிமைகள் தகரமாகவும் இருவேறாக இருப்பதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. பிறக்கும் புத்தாண்டு அன்பும் அறமும் எங்கும் நிலவும் புதிய யு... Read more