(வன்னி நிருபர்) வவுனியா, பட்டானிச்சூர் முஸ்லிம் மகாவித்தியாலய மைதானத்தின் முன்பாக உயரழுத்த மின்சாரத் தூண்களை மின்சார சபை நிறுவ முற்பட்டதால் அப் பகுதியில் மின்சார சபைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்... Read more
தற்போதய பெய்துகொண்டிருக்கும் தொடர் மழை காரணமாக யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. Read more
(மன்னார் நிருபர்) (4-12-2020) வங்கக்கடலில் நிலை கொண்ட தாழமுக்கம் காரணமாக மன்னார் மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்து வந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த பெரும் போக ந... Read more
(வன்னி நிருபர்) யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட வாதரவத்தை J/280 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் பல மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அக்காச... Read more
யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாகப் பெய்த கனமழை காரணமாக யாழ். பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அத்தோடு பல்கலைக்கழகத்தின் இராமநாதன் விடுதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால... Read more
யாழ் நகரில் சரியான வடிகால் அமைப்பு வசதியின்மையால் போதனா வைத்தியசாலையின் சில விடுதிக் கட்டடங்கள் அமைந்துள்ள பகுதிகள் நீரில் மூழ்கின. சில வைத்திய சேவைகள் தற்காலிகமாக இடங்களுக்கு மாற்றப்பட்டு ச... Read more
(வன்னி நிருபர்) யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளில் நேற்று மாலை முதல் இடைவிடாத கொட்டித் தீர்க்கும் கனமழையால் தாழ்நிலப் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல பகுதிகளில் குடியிருப்புகள் தண்ணீர் சூழ்... Read more
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை செம்மஞ்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா த... Read more
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் அனுமதியின்றி சபைக்குச் சொந்தமான வீதியை புனரமைப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு திரைநீக்கம் செய்துவைக்கப்பட்ட திட்ட அறிவிப்புப் பொயப்பலகையினை அகற்றியமை த... Read more
பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் உலர் உணவுப் பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட... Read more