மலேசிய மடல்: -நக்கீரன் கோலாலம்பூர், ஜூலை 23: ஐக்கிய இராச்சியத்தைப் போல மலேசியாவிலும் முடியாட்சி இயைந்த குடியாட்சி நடைபெற்றாலும் ஜனநாயக மாண்பிற்கு எவ்வித பங்கமுமில்லை. நீதிமன்ற நடைமுறையும்... Read more
சிவா பரமேஸ்வரன் —முன்னாள் மூத்த செய்தியாளர் பிபிசி. இலங்கையில் தொகுதிவாரியான நாடாளுமன்றத் தேர்தல் இறுதியாக 1977ல் நடைபெற்றது. 161 தொகுதிகளிலிருந்து 168 உறுப்பினர்கள் தெரிவாகினர். கொழும... Read more
-நக்கீரன் கோலாலம்பூர், ஜூலை 22: 2020 ஜூலைத் திங்கள் 23-ஆம் நாளில் 68 வயதை எட்டும் மேநாள் பிரதமர் டத்தோஸ்ரீ முகமது நஜிப் துன் அப்துல் ரசாக்கின் தலைமைத்துவ காலம் மலேசிய இந்திய சமுதாயத்திற்கு வ... Read more
-நக்கீரன் கோலாலம்பூர், ஜூலை 22: தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் சார்பில் நிறுவப்பட்டுள்ள ‘டான்ஸ்ரீ டத்தோ கே. ஆர். சோமா மொழி – இலக்கிய அறவாரியத்தின் சார்பில் மலாயாப் பல்கலைக்கழக தமி... Read more
சிவா பரமேஸ்வரன் —- முன்னாள் மூத்த செய்தியாளர் பிபிசி இலங்கையிலுள்ள தேர்தல் மாவட்டங்களில் கூடுதலான உறுப்பினர்கள் தெரிவாகும் மாவட்டம் கொழும்பு. சிங்களவர்கள் கூடுதலாக வசிக்கும் இம்மாவட்டத... Read more
சிவா பரமேஸ்வரன் – முன்னாள் மூத்த செய்தியாளர் பிபிசி மலையகத்தில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் கணிசமாக வாழும் மற்றுமோர் மாவட்ட பதுளை மாவட்டம். ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள இந்த மாவட்டத்திலும் செழ... Read more
சிவா பரமேஸ்வரன் — முன்னாள் மூத்த செய்தியாளர் பிபிசி இலங்கையில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மத்திய மாகாணம் நுவரெலியா, கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது... Read more
சிவா பரமேஸ்வரன் — முன்னாள் மூத்த செய்தியாளர் பிபிசி ‘இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு’ என்று அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகிறது ஸ்ரீலங்கா. அரசுப் பணியாளர்கள் தொடக்கம் தேர்தல்களில் போட்டியி... Read more
மலேசிய மடல்: (நக்கீரன்) கோலாலம்பூர், ஜூலை 09: உலக அரசியல் அரங்கில் அரசியல் நிலைத்தன்மைக்குப் பெயர் பெற்று விளங்கிய திருநாடு மலேசியா. மலேசிய மக்கள், பல இனத்தவராக இருந்தாலும், பன்மொழிகளை பேசுவ... Read more
சிவா பரமேஸ்வரன் – முன்னாள் மூத்த செய்தியாளர் பிபிசி எதிர்வரும் ஆகஸ்ட் 5 தேர்தலில், தெரிவாகவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏழு. 2015ல் நாடாளுமன்றத்துக்குத் தெரிவான 07 உறுப்பினர்களும் தே... Read more