கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) அதிகாலை ஐந்து மணிமுதல் அமுலாகும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு மீள் அறிவித்தல்... Read more
முல்லைத்தீவில் மரக்கடத்தலில் ஈடுபடுபவர்கள் தொடர்பாகவும் அவர்களுக்கு ஆதவராகச் செயற்படும் அரச அதிகாரிகள் தொடர்பாகவும் செய்தி சேகரிப்பிற்காக சென்ற இரு சுயாதீன ஊடகவியலாளர்கள் மரக்கடத்தல்காரர்களி... Read more
முள்ளிவாய்க்காலில் தமிழர் இனவழிப்பை நடத்திய ராஜபக்சேவுக்கு ஆதரவளித்த முத்தையா முரளிதரனின் வேடத்தில் விஜய்சேதுபதி நடிப்பதிலிருந்து விலகிக் கொள்ள வேண்டுமென கடிதமெழுதியுள்ளார் தமிழ்த் தேசிய விட... Read more
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீரசிங்கம் ஆனந்தசங்கரி வெள்ளவத்தையிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 87 வயதான அவர், திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் நேற்று... Read more
ஹற்றன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹற்றன் நகரில் எம்.ஆர்.டவுன் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எதிர்ப்பக்கத்தில் ஏற்பட்ட மண்சரிவில் இரண்டு கடைகள் சேதமடைந்துள்ளன. குறித்த சம்பவம் இன்று (14) அதிகா... Read more
முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கு நீதிகோரி யாழ். ஊடக மன்றம் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் க.மகேசன் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்பியுள்ளது. கடந்த 12ஆம் திகதி மரக்கடத்தல் இடம்பெறுவத... Read more
கம்பஹா – திவுலபிடிய ஞானோதய வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. இம்முறை உயர்தர பரீட்சைக்குத் தோற்றுகின்ற... Read more
இலங்கையின் வடக்கே இறுதிக்கட்ட போரின் போது மிகவும் மோசமான பாதிப்புகளை எதிர்கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மரக்கடத்தல் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற இரு தமிழ் ஊடகவியலாளர்கள் கடும... Read more
மினுவாங்கொட என்னும் தென்னிலங்கைக் கிராமம் தற்போது இலங்கையர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் உள்ளவர்களால் நன்கு கவனிக்கப்படும் ஒரு இடமாக மாறிவிட்டது. இலங்கை அரசாங்கமும் இராணுவமும் யாழ்ப்பா... Read more
19ஆவது திருத்தச் சட்டம் ஜனாதிபதி, பாராளுமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கு இடையே ஒரு சமநிலையை தெளிவாகக் காட்டியது என்றும், முன் மொழியப்பட்ட 20ஆவது திருத்தச் சட்ட வரைபில் ஜனாதிபதியைச் சு... Read more