நடராசா லோகதயாளன் இலங்கையின் பொருளாதாரம் தொடர்ந்து நெருக்கடியாக உள்ள நிலையில் அரசு அதிலிருந்து மீள்வதற்கு எதையும் செய்ய தயாராக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. எப்படியாவது நாட்டிற்குள் டொலர்கள்... Read more
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் ஜெபின். 27-வயதான இவர் பிஇ மெக்கானிக்கல் இஞ்சினியரிங் பட்ட படிப்பு முடித்த நிலையில் வெளிநாட்டில் (பெகரின்) இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர... Read more
(13-04-2023) இலங்கையில் இளநீர் விலை நம்ப முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். நாட்டில் அதிகரித்து வரும் கடும் வெப்பநிலை காரணமாக, தாகத்தை தீர்ப்பதற்கு மக்கள் பல்வேற... Read more
(12-03-2023) இலங்கையின் தமிழ் ஊடக ஆளுமைகளில் ஒருவரும். இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும் ரொய்ட்டர்ஸ், BBC, வீரகேசரி ஆகிய நிறுவனங்களின் ஊடகவியலாளருமான பொன்னையா மாணிக்கவாசகம் 77 வது வயதில் நேற்று... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் மூர்க்கத்தனமாக மேலெழும்பும் ரணில் – ராஜபக்ஷ தரப்பு. தென்னிலங்கை சக்திகளுடன் தமிழர் தரப்பு ஜனாதிபதி தேர்தல்குறித்து இணைந்தால் என்ன? இலங்கையி... Read more
நக்கீரன் சித்திரை முதல் நாள் (ஏப்ரில் 14) இந்து தமிழர்களின் புத்தாண்டாக பல நூற்றாண்டாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை ஆண்டுப் பிறப்பு திருக்கணிதப் பஞ்சாங்கத்தின் படி 14 சித்திரை, 2023 வ... Read more
(மன்னார் நிருபர்) (11-03-2023) நாட்டின் ஜனநாயகத்தை மேலும் பாதுகாக்கவே பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இனம், மதம்,கட்சி, வேறுபா... Read more
நடராசா லோகதயாளன் வெடுக்குநாறி ஆலய அழிப்பு விவகாரம் ஆலய நிர்வாகம் கோரியபடி பாரதப் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் கோவில் நிர்வாகத்தினரிடம் உறுதியளி... Read more
(11-04-2023) அச்சுவேலியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் வீதியோரத்தில் பந்தல் அமைத்து தொடர்ந்து போராட தயாரான போது அதற்கு அச்சுவேலி பொலிஸார் அனுமதி மறுத்தமையால் அங்கு குழப்ப நிலை தோன்றியத... Read more
2004 ஆம் ஆண்டு சுனாமி அணர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மருதமுனை மக்களுக்காக கட்டப்பட்ட மேட்டு வட்டை 65 ஆ வீட்டுத்திட்டம் இதுவரை பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்திருந்தது. குறி... Read more











