யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி சென்ற பேருந்து ஒன்று மாங்குளம் பகுதியில் பாலத்தின் மீது மோதி விபத்திற்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 3.05 மணியளவில் இ... Read more
சர்வதேச நாடுகளின் உதவியுடன் ஐக்கிய இலங்கைக்குள் அதியுச்ச சமஷ்டியை உருவாக்க முயற்சிப்போம் என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்... Read more
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக இந்திய மீனவர்கள் தங்கியிருந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பினை அடுத்து அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் 79... Read more
மன்னார் – முருங்கன் ஆரம்ப பாடசாலை அதிபரான அருட்சகோதரியின் இடமாற்றத்திற்கு மன்னார் நீதிவான் நீதிமன்றம் இடைக்கால தடைவித்துள்ளது. முருங்கன் ஆரம்ப பாடசாலையின் அதிபர், வங்காலை பாடசாலைக்கு இடமாற்ற... Read more
முழுமையான சமஷ்டி முறையிலான பொறிமுறையொன்று வடக்கு கிழக்கில் நிறுவப்படும் வரை வடக்கு கிழக்கு மாகாணசபைகளை நீக்குவது தற்கொலைக்கு சமமாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த... Read more
உதயன் பிரத்தியேகக் கானொளி இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதி காக்கும் படைகள் விலக வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்த `தியாக தீபம்` திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் செய்தியாளர்க... Read more
மன்னார் முருங்கன் ஆரம்ப பாடசாலையின் அதிபரான அருட்சகோதரியை மன்னார் ஆயர் இல்லத்தின் தலையீடு காரணமாக வங்காலை பாடசாலைக்கு மன்னார் வலயகல்வி பணிப்பாளரினால் திடீர் என இடமாற்றம் செய்துள்ளமையினை கண்ட... Read more
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் பொதுச் செயலாளராக செயற்பட்டு வந்த முன... Read more
மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்தின் வணக்க நிகழ்வு நேற்று வியாழக்கிழமையன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற... Read more
தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக பண்பற்ற கட்சியாக மாறிவிட கூடாது என்பதற்காக தான் தொடர்ந்து கட்சிக்குள் இருந்து போராடப் போவதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடக பேச்சாளர் பதவிகளில் இ... Read more