(மன்னார் நிருபர்) (17-12-2022) வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவையுடன் இணைந்து நடத்திய இளம் இந்துக் குரு மார்களு... Read more
உலகம் முழுவதும் பணப்பரிவர்த்தனை டிஜிட்டல் முறையில் மாறி வருகிறது. பணத்தை எண்ணி எண்ணி செலவு செய்த காலம் மலையேறி விட்டது. ஒரே ஒரு ஸ்வைப்பில் பணப்பரிமாற்றம் என்பது தான் லேட்டஸ்ட் டெக்னாலஜி. மெல... Read more
மாகாண மெய்வல்லுனர் போட்டியில் வறுமையிலும் சாதித்துள்ள மடு பிரதேச மாணவி. மன்னார் நிருபர் (19-12-2022) தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டியில் மடு கல்வி வலயத்திற்... Read more
(17-12-2022) அண்மையில், கப்பல் மூலம் கனடா செல்ல முற்பட்ட நிலையில் வியட்நாம் நாட்டில் மரணமடைந்த, சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம் சற்று முன்னர் விமானம் மூலம் இலங்கைக்கு கொண... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றம் மிகவும் முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசிய... Read more
(மன்னார் நிருபர்) (16-12-2022) மன்னாரில் நத்தார், புதுவருட பண்டிகைக்கால வியாபாரங்களை மேற்கொள்ள இம்முறை மன்னார் நகர சபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கேள்விப்பத்திர அடிப்படையில் தற்காலிக வியாபா... Read more
கனடாவில் நடைபெறவுள்ள ‘அந்தணர்க்கு அருங்கலம், அடியார்க்கு அருட்கலம்” நூல் வெளியீட்டு விழா. யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் வருகை தரும் விரிவுரையாளராகவும் பணியாற்றி உலகெங்கும் தமிழ் ம... Read more
(மன்னார் நிருபர்) (16-12-2022) மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள உமநகரி கிராமத்தில் தனிமையில் வசித்து வந்த வயோதிப தம்பதியை தாக்கி 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 30 பவுனுக்கு மே... Read more
ஜெகதீஸ்வரன் டிஷாந்த் முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குற்பட்ட செல்வபுரம் கிடாய்பிடிய்த்த குளம் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்டதாக நட்டாங்கண்டல் பொலிசாரினால் ஒருவர் கைது செய... Read more
(16-12-2022) தேசியக் கொள்கைகளைத் திட்டமிடுவதற்கும் கண்காணிப்பதற்கும் சுயாதீன நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்கான, சிரேஷ்ட அதிகாரிகள் குழுவின் முதலாவது கூட்டம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க... Read more

















