(மன்னார் நிருபர்) (24-03-2022) நாட்டில் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் பண வீக்க அதிகரிப்பின் காரணமாக மன்னார் மாவட்டத்தில் நடுத்தர மற்றும் சிறு நகை கடை உரிமையாளர்கள் உள்... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் முப்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே காலப்பகுதியில் அதாவது மார்ச் மாதம் 19ஆம் திகதி 1988ஆம் ஆண்டு அன்னை பூபதி சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை... Read more
(மன்னார் நிருபர்) (23-03-2022) தலைமன்னாரில் இருந்து படகு மூலம் நேற்று செவ்வாய்க்கிழமை (22) இரவு ராமேஸ்வரத்திற்கு சென்ற 10 பேரையும் மண்டபம் இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் தங்க வைக்க ராமேஸ்வரம... Read more
அண்மையில் இலங்கைக்கு கலை இலக்கிய மற்றும் சமூகப் பணிகள் சார்ந்த பயணம் ஒன்றை மேற்கொண்டு சென்றிருந்த கனடா உதயன் குழுவினருக்கு இலங்கைத் தலைநகரின் விளம்பரத்துறை விற்பன்னர்கள் ஜெகன்-விஜேய் சசோதரர்... Read more
யுத்தத்தின் இறுதியில் சரணடைந்த பின்னர் காணாமல் போன பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் கதி என்ன என்பது பற்றிய உண்மையை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக, இறப்பு சான்றிதழ் மற்றும் இழப்பீடு வழங்க அரசாங்கம... Read more
பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கான, இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையர் சார்பான அபிலாசை ஆவண கடிதத்தை, தமிழ் முற்போக்கு கூட்டணி, இன்று கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையில் இந்திய தூதுவர் கோபால்... Read more
இந்திய நிதியுதவியுடன் திருகோணமலை சம்பூர் சூரிய சக்தி மின் திட்டத்திற்காக மக்களின் காணிகளை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த சம்பூர் கிராமத்... Read more
(மன்னார் நிருபர்) (23-03-2022) மன்னார் தள்ளாடி இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று செவ்வாய்க்கிழமை (22) மாலை 6.30 மணியளவில் மடுக்கரை காட்டுப்பகுத... Read more
(23-03-2022) நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக மன்னாரில் இருந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (22) அதிகாலை தனுஷ்கோடியை சென்றடைந்த மன்னாரைச்... Read more



















