UK ரட்னம் பவுன்டேஷன் மற்றும் வன்னி ஹோப் ஆஸ்திரேலியா நிறுவனத்தின் அனுசரணையுடன் திறன் பலகை வகுப்பறைத் திறப்புவிழா 26/02/2022 அன்று இலங்கையின் சப்ரகமுவ மாகாணம் கேகாலை மாவட்டம் தெஹியோவிட்ட கல்வி... Read more
சர்வதேச சாசனத்தில் கையொப்பமிட்டு 15 வருடங்களுக்கு மேலாகியும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி... Read more
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இந்த மாத இறுதியில் இலங்கையில் நடைபெறவுள்ள உச்சி மாநாடு ஒன்றிற்கு செல்கிறார் என்று புதுடில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை வெளியுறவு அமைச்சகம் அவரது வருகை... Read more
(மன்னார் நிருபர்) (09-03-2022) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை பிரகடனத்துக்கு அமைவாக ‘இலங்கையை பசுமையாக்கி மக்களை வாழ வைத்தல்’ எனும் திட்ட... Read more
(மன்னார் நிருபர்) பசுமை அறிவொளி நிகழ்ச்சித் திட்டத்தின் தொடக்க நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (06) யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்ற கு... Read more
விசேட தேவையுடையோரும் வீடுகளில் நீண்ட காலம் வாழ வழிசெய்யும் வகையில், ஆண்ட்ரியா ஹோர்வர்த் அவர்கள் தலைமை தாங்கும் ஒன்றாரியோ மாகாணத்தின் அதிகார பூர்வ எதிர்கட்சியான என்டிபி கட்சி கடந்த திங்கட்கிழ... Read more
வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தில் முதியோர்களின் நலவாழ்வு தொடர்பில் அக்கறையுடன் செயற்பட்ட முதியோர் சங்கத் தலைவரும் சிரோஷ்ட பிரஜையுமான சுப்பிரமணியம் கனகராசா அவர்களின் இழப்பிற்கு வலிகாமம் கிழக்கு... Read more
(மன்னார் நிருபர்) (08-03-2022) மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி நேற்று திங்கட்கிழமை (7) இரவு சென்ற அரச பேருந்தில் பயணம் செய்த முதியவரிடம் இருந்து சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான... Read more
மன்னார் நிருபர் மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக எரிபொருள் நிலையங்களில் டீசல் இன்மையால் தனியார் பேருந்து உரிமையாளர்கள், டிப்பர் சாரதிகள் உட்பட பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எரி... Read more
மன்னார் இராணுவ புலனாய்வாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப் படையுடன் இணைந்து மன்னார் தாராபுரம் பிரதான வீதியில் வைத்து சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் ர... Read more



















