வீதி போக்குவரத்து பிரிவு பொலிஸார் மற்றும் பிராந்திய தொற்றா நோய்கள் தடுப்பு பிரிவினர் இணைந்து நடவடிக்கை (மன்னார் நிருபர்) (25-11-2022) நாட்டில் ஏற்படும் விபத்துக்களினால் ஏற்படுகின்ற காயங்கள்... Read more
பாராளுமன்றத்தில் ரணில் தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கும் முகமாக அவர் உரை அமைந்தது இலங்கை போன்ற நாடுகளில் ஹிட்லர் போன்ற கொடிய மனிதர்கள்போல எவரும் வர முடியாது என்று பாராளுமன்றத்தில்... Read more
அகதிக் கோரிக்கையாளர்களை விட அனுபவம் உள்ள தொழில்சார் வல்லுனர்களையே கனடிய தேசம் உடனடியாக வரவேற்கின்றது
கடந்த காலங்களில் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக கனடா தேசமானது அகதிக்கோரிக்கையாளர்களை அதிகளவில் தனது நாட்டுக்குள் அனுமதித்தது. அனால் தற்போது கனடா முழுவதிலும் தொழில்சார் வல்லுனர்களுக்கு அதிகளவு த... Read more
(25-11-2022) அண்மையில் கப்பல் மூலம் கனடா வருவதற்கு முற்பட்டு வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார். சாவகச்சேரியை சே... Read more
கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி & சிவா பரமேஸ்வரன் இலங்கையின் முக்கிய சுற்றுலா கவர்ச்சிகளில் யானைகளுக்கு முக்கிய இடமுண்டு. கண்டி பெரஹர போன்ற சமூக-சமய நிகழ்வாக இருந்தாலும் சரி அல்லது பின்னவல... Read more
குரு அரவிந்தன் – Canada இம்முறை 2022 ஆண்டு கனடாவும் உலக்கிண்ண விளையாட்டுப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தது. 36 வருடங்களின் பின், அதாவது 1986 ஆம் ஆண்டுக்குப் பின் இப்பொழுதுதான் கனடா இந... Read more
( கனடா உதயனின் சிறப்புக் கட்டுரைத் தொடர் பாகம்;- 05) யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன். கார்த்திகை மாதம் ஈழத்தமிழர்களுக்கு மிகவும் உணர்வுபூர்வமானது. சமூக சமய ரீதியாகவும் முக்கியத்துவம... Read more
ஜெகதீஸ்வரன் டிஷாந்த் முல்லைத்தீவு ஊடக அமையத்துக்கு இன்று காலை (24)வருகைதந்த முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள 591 ஆவது பிரிகேட் முகாம் படையினர் ஊடக அமையத்தின் தகவல்கள் தருமாறு கோரியுள்ளனர். சீர... Read more
ஜெகதீஸ்வரன் டிஷாந்த் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் 20 ஆவது கிலோமீற்றர் வனப்பகுதியில் காட்டுயானை தாக்கி சின்னசாளம்பனைச் சேர்... Read more
மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கான ஒருங்கிணைந்த பொறிமுறையின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது தற்போது நாட்டில் நிலவிவரும் பொ... Read more

















