சதிநாயகன் மகாதீருக்கு இரட்டைத் தோல்வி -நக்கீரன் கோலாலம்பூர், நவ.24: மலேசியாவின் 10-ஆவது பிரதமராக இன்று பொறுப்பேற்றுள்ள டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு முதற்கண் கனடாவின் ஊடகமான உதயன் வாழ்த்து... Read more
(மன்னார் நிருபர்) (23-11-20220) தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 10 இலங்கை தமிழர்கள் இன்று புதன்கிழமை (23) காலை தனுஷ்கோடி அடுத்த முகுந்தராயர் சத்திரம் பகுதியை சென்றடைந்துள்ளனர். இலங்கை... Read more
விவசாய உற்பத்திகளை பெருக்க வேண்டும் என்ற அரசின் திட்டத்திற்கு நேர்மாறாக, விவசாயக் காணிகள் அரச இயந்திரங்களால் அடாத்தாக பிடிக்கப்பட்டுள்ளமை கவலை தருகின்றது எனவும் அந்தக் காணிகளை உடனடியாக விடுவ... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் 2009க்குப் பின்னரான 14ஆவது மாவீரர் நாள் வருகிறது. கடந்த 13 ஆண்டுகளாக தாயகத்தில் மறைவாகவும், ரகசியமாகவும், வெளிப்படையாகவும் ஏதோ ஒருவிதத்தில் மாவ... Read more
தெற்காசியாவின் சாபக்கேடு குடும்ப ஆட்சி. இதில் எந்த நாடும் கட்சியும் விதிவிலக்கல்ல. இலங்கையில் தற்போது நடைபெறும் ஆட்சியும், அத்துடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் இதற்கு மிகச் சிறந்த உதாரண... Read more
மன்னார் நிருபர் (23-11-2022) ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாம் தனித்துணை ஆட்சியர் அடிப்படை வசதிகள் செய்து தரவில்... Read more
மக்கள் ஆதரவு இலலாத ‘நவீன ஹிட்லர்’ ரணில் கொக்கரிப்பு அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்குடன் மற்றுமொரு போராட்டம் நடைபெற ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள... Read more
(மன்னார் நிருபர்) (22-11-2022) மன்னார் – வெள்ளாங்குளம் பகுதியில் 7 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் கடற்படையினரால் இன்று(22) செவ்வாய்க்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளனர்... Read more
மா.க.ஈழவேந்தன் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர், இலங்கை. “நில்லாவுலகில் நில்லோம் செல்வோமே” என்று மணிவாசகப் பெருந்தகை கூறிய கூற்று அனைத்து மக்களுக்கும் உரிய கூற்றாகும். செந்தமிழுக்கும் சிவநெறிக... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் ஆளும் வர்க்கத்தின் தொடர் வெற்றிகள்குறித்து அரகலயா உற்பட அணைத்துதரப்பினரும் சிந்தித்தாக வேண்டும். இன்று நாங்கள் நாளை நீங்கள். அந்த நாள் உங்களை நோக்க... Read more

















