மன்னார் நிருபர் (30-11-2022) sam daniel · மன்னார் ‘சதொச’ மனிதப் புதைகுழி வழக்கு:- அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பதில் சிக்கல் மன்னார் சதொச மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை மீண்ட... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் டிசம்பர் 31க்குள் 13ஐ முழமையாக அமுல்படுத்தி நல்லெண்ண சமிக்ஞையைக் காட்டட்டும். தமிழர்தரப்பில் நிபுணத்துவக் குழுவும்உள்வாங்கப்பட வேண்டும் இன விவகாரத் தீர்வ... Read more
-அடையாள அணிவகுப்பில் சந்தேகநபர் வசமாக மாட்டினார். (29-11-2022) பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் அடையாளம் காணப்பட்ட சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் உத்... Read more
எமது யாழ்ப்பாணம் செய்தியாளர் இலங்கை அரசு தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள வளமான நிலங்கள் மற்றும் கடற்பரப்புகளைச் சீனாவிற்கு அளிப்பதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கடு... Read more
மன்னார் நிருபர் 29-11-2022 தேசிய ரீதியில் இடம்பெற்ற 20 வயது பிரிவினருக்கான பாடசாலை மட்ட கால்பந்தாட்ட சுற்று போட்டியில் 2 வது இடத்தை பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் 2021 இடம் பெற்ற ச... Read more
(29-11-2022) இலங்கையில் கேக் தயாரிப்பதற்கான முட்டை உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் அவற்றின் பொருட்களின் விற்பனை இல்லாததால் இனிப்புகள் மற்றும் கேக் உற்பத்தியாளர்கள் பலர் தங்கள்... Read more
எமது யாழ் செய்தியாளர் நடராசா லோகதயாளன். இளைய தலைமுறையினர் பல்துறைகளில் புதுமைகளைச் செய்து புதிய தடங்களைப் பதித்து வருகின்றனர். அவர்களின் சிந்தனையோட்டம் நிகழ்காலத்தை சிறப்பாக சித்தரிப்பதுடன்... Read more
-நக்கீரன் பத்துமலை, நவ.27: பத்துமலை தமிழ்ப் பள்ளி வகுப்பறைகள் எங்கும் திருமுறைப் பாடல்கள் ஒலித்தன; அதேவேளை, பள்ளியைச் சுற்றிலும் திருமுருக திருத்தல வளாகத்திலும் பெரியவர்கள் உட்பட சிறுமியரும்... Read more
(மன்னார் நிருபர்) (27-11-2022) மாவீரர் தினத்தையொட்டி மன்னாரில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் நினைவு தினம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (27) மாலை நினைவு கூறப்பட்டுள்ளது. தமிழர் தா... Read more
தாயகத்திலிருந்து நடராசா லோகதயாளன். முல்லைத்தீவில் மாவீரர்நாள் நினைவேந்தலுக்கு பொலிஸார் இடையூறு , நினைவுவளைவுகளை உடைத்தெறிந்து அட்டகாசம் , முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்ல வாசல் அலங்காரங்களை... Read more

















