(மன்னார் நிருபர் எஸ்.றொசேரியன் லெம்பேட்) (18-02-2022) மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் (MSEDO) யாழ் மாவட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள நபர்கள... Read more
(18-02-2022) கச்சதீவு திருவிழாவில் பங்கேற்க இலங்கை மற்றும் தமிழக யாத்திரிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அதற்கமைய, அருட்தந்தைகள... Read more
(17-02-2022) வவுனியா பண்டாரிக்குளம் உக்குளாங்குளம் பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த 16 வயது பாடசாலை மாணவியான கெங்காதரன் ஹரிஸ்ணவி கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி பாலியல் வ... Read more
ஓர் அதிகாரம், ஒரு கவிஞர்; ஓர் மரபுக்கவி படைத்து 133 அதிகாரம், 133 கவிஞர், 133 மரபுக் கவிதை என்ற தலைப்பிட்ட சாதனை நிகழ்வு 12 – 02 – 2022 அன்று இலங்கை, இந்திய நேரப்படி காலை 10:00 ம... Read more
(17-02-2022) பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும் பயங்கரவாதத்துடன் தெளிவான தொடர்புகள் இருந்தால் மாத்திரம் பயன்படுத்துமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொலிஸாருக்கு ப... Read more
கியூபெக் மாநிலம், Dollar – Des – Ormeaux நகர பிதா திரு. Alex Battausci (MBA) அவர்களுக்கு கனடா உலகத்தமிழ் பண்பாட்டுக் கழகம் பாராட்டுப் பத்திரம் வழங்கியது. கனடா-வாழ் தமிழர்கள் ஆண்டுதோறும் தைத்... Read more
சிவா பரமேஸ்வரன் & கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி இலங்கை, பர்மா, தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா, பூட்டான் போன்ற நாடுகளில் சமூகத்தில் பிக்குமார்களுக்கு உயர்ந்த இடம் அளிக்கப்படுவதும், அவர்... Read more
மாவட்ட அரசாங்க அதிபருடன் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆராய்வு. (மன்னார் நிருபர்) (17-02-2022) நோர்வே நாட்டின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி டிரைன் ஜோரான்லி எஸ்கெடல் (Trine Joranli Eskedal) இன... Read more
(17-02-2022) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, அரசியல் ரீதியான பழிவாங்கல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளார். ராமநாயக்... Read more
31ம் நாள் நினைவஞ்சலி நிகழ்வில் பலரும் புகழாரம் ” கனடாவில் நன்கு அறியப்பெற்ற வர்த்தகப் பிரமுகராகவும் மனிதநேயம் கொண்டவராகவும் அரசியல் ஈடுபாடு கொண்டவராகவும் விளங்கிவரும் கணேசன் சுகுமார் அ... Read more



















