(மன்னார் நிருபர்) (07-02-2022) கா.பொ.த உயர்தர பரீட்சை இன்று திங்கட்கிழமை(7) ஆரம்பமாகி நிலையில் மன்னார் மாவட்டத்தில் உயர் தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் இன்றைய தினம் காலை ஆர்வத்துடன... Read more
(மன்னார் நிருபர்) (05-02-2022) இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட 43 ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக தாயகம் திருப்பி அனுப்பி வைக்க வலியுறுத்தி இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்களின் உறவினர... Read more
(மன்னார் நிருபர்) (05-02-2022) இந்திய இழுவைப்படகுகளின் அத்து மீறிய வருகையினால் இடம் பெற்ற அனர்த்தத்தின் போது யாழ் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்த 2 மீனவர்களுக்கு அஞ்சலி செலுத... Read more
இராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெல்மார் தோட்டத்தில் மகனின் தாக்குதலுக்கு இலக்காகி தந்தை ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த தந்தையின் சடலத்தை இராகலை பொலிஸார... Read more
முள்ளிவாய்க்காலில் நேற்று வெள்ளிக்கிழமையன்று சுதந்திர தின எதிர்ப்பு பேரணியின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையின் விபரம் “இதே இடத்தில் தான் எமது உறவுகளை அரச படைகளிடம் கையளித்துவிட்டு,... Read more
(4-2-2022) இலங்கையின் சுதந்திர நாள் தமிழ் தேசத்தின் கரிநாள்’ எனும் தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இருந்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று( 4) ஆரம்பிக்கப்பட்டுள... Read more
(4-02-2022) இலங்கையின் 74ஆது சுதந்திரதினமான இன்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். குறிப்பாக இவ்வாறு விஜய... Read more
(மன்னார் நிருபர்) (4-02-2022) இலங்கையின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நாகாவத்த தலைமையில் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,தாராபுரம் கோரைக்குளம்... Read more
(மன்னார் நிருபர்) (05-02-2022) கடற்கரை சூழலில் காணப்படும் இயற்கைக்கு தீங்கு விளைவிக்க கூடிய கழிவு பொருட்களை அப்புறப்படுத்தும் முகமாக “எமது சுற்றாடலை நாமே பாதுகாப்போம்” எனும் தொனிப் பொருளில்... Read more
அப்படி என்ன சிறீதரன் பேசியுள்ளார். வழமைபோல் சிறீலங்கா அரசு தமிழர் தாயத்தில் பௌத்த விகாரைகளை அமைத்து வருகிறது என்று சிறிதரன் முழங்கியுள்ளாராம் அது சரி இதற்கு ஏன் குரங்கார் சிரிக்கிறார் என்று... Read more



















