நாடளாவிய ரீதியில் இன்று இடம்பெற்ற ஜந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் 3578 மாணவர்கள் தோற்றியதுடன் அவர்களிற்காக 48 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் வவு... Read more
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு கடிதம் கொடுத்தால் யாரையேனும் கைது செய்வதற்கான சட்டம் நாட்டில் உள்ளதா என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன... Read more
10பேரின் விபரமறிய அறிய சுகாதாரத்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட இருவர் பயணித்த பஸ்ஸில் வந்த காரைதீவு வாசி யார்? என்ற விடயத்திற்கு இன்னும் பதில் கிடைக்கவி... Read more
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இன்றைய தினம் (11) ஞாயிற்றுக்கிழமை மாணவர்கள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றியுள்ளனர். இன்றைய தினம் ஞாயிற்றுக்க... Read more
கொரோனா மற்றும் கொட்டுமழையினையும் பொருட்படுத்தாது மலையகத்தில் உள்ள தரம் ஐந்து புலமை பரிசில் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றினர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், கொட்டும் மழையினூடான கடு... Read more
5ம் தர புலமை பரிசில் பரீட்சை அம்பாறை மாவட்டத்திலும் சுகாதார நடைமுறையுடன் ஆரம்பம். 5ம் தர புலமை பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றியவாறு நடைபெற்று வருகின்றது. அம்பா... Read more
மன்னாரில் மேலும் 5 பேரூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்தார். மன்னார் பகுதியில் வெள்ளிக்கிழமை தனிம... Read more
கடுமையான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய இன்று தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளது. 2,936 பரீட்சை மத்திய நிலையங்களில் இம்முறை 331,694 பரீட்சார்த்திகள் புலமைப்பரிசில் பரீட்சைக... Read more
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த விஷேட சி.ஐ.டி. குழு ஒன்று வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் எம்பியுமான சி.வி.விக்கினேஸ்வரனிடம் தற்போது விசாரணைகளை மே... Read more
கொரோனா அச்சத்தால் மன்னார் ஆயர் இல்லம் முற்றாக முடக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு தங்கியிருந்த அருட்தந்தையர்களுக்கும் யாழ்ப்பாணம் அருட்தந்தையர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்... Read more