யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் இராணுவ மற்றும் கடற்படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள இந்து ஆலயங்களில் விக்கிரகங்கள் திருடிய குற்றச்சாட்டில் இராணுவச் சிப்பாய் ஒருவர் இராணு... Read more
(04-01-2022) இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெ... Read more
சென்னையில் இயங்கிவரும் TASTY THAMILA நிறுவனத்தின் ‘தயாரிப்புக்களில் ஒன்றான பொங்கல் பொதி’ பொதி செய்யப்பட்டு தற்போது கனடாவில் கிடைக்கின்றன. ஸ்காபுறோவில் கென்னடி- எங்களின் கடை சந்தி... Read more
மன்னார் நிருபர் (4-1-2022) இரண்டாயிரத்து இருபத்து இரண்டாம் ஆண்டிற்கான பிரதமர் அலுவலக பணிகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (03)... Read more
பொலிசார் 4 பேரை சுட்டு கொலை செய்த பொலிஸ்உத்தியோகத்தர் . ((3-1-2022) தான் விடுமுறையில் வீடு செல்ல திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அனுமதி மறுத்தனால் ஏற்பட்ட கோபம் காரணமாக துப்பாக்கி சூ... Read more
(3-1-2022) பண்டிகைக் காலங்களில் கடுமையாக அதிகரித்து வந்த முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் தற்போது குறைந்துள்ளன. 750 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை தற்போது 700 ரூபாவிலிர... Read more
(04-01-2022) அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களுக்கான சகல வரியும் நீக்கப்படுவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்... Read more
(மன்னார் நிருபர்) (04-1-2022) எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தன்று வல்வெட்டித்துறையில் இடம் பெறவுள்ள பட்ட திருவிழாவானது ஏற்பாட்டாளர்களினால் தமிழ் இனப்படுகொலை புரிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் அனுசர... Read more
(4-1-2022) பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி பங்கேற்கும் வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவை, தற்போது பரவிவரும் ஒமிக்ரோன், கொவிட் 19 வைரஸ் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்க வேண்டும் என முன்னாள்... Read more
மன்னார் நிருபர் (02-01-2022) இலங்கைக்கு இரவில் கடத்துவதற்காக மண்டபம் அருகே வீட்டில் பதுக்கியிருந்த 875 கிலோ மஞ்சளை பொலிஸார் இன்று (2) பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருக... Read more



















