கனடாவின் அரசியல் அமைப்பின் பிரகாரம் நாட்டின் அரச தலைவராக பிரித்தானிய மகாராணியே இன்றைய வரையில் நீடித்து வந்தார். மகாராணியின் மறைவினால், கனடாவின் அரசாங்க ஆட்சி நடவடிக்கைகளில் எவ்வித பாதிப்பும்... Read more
ஜ.நா அமர்வு எதிர்வரும் திங்கட்கிழமை (12) ஆரம்பமாகவுள்ள நிலையில் சர்வதேச கவனமொன்றை ஈர்த்துக் கொள்ளும் வகையில் நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவுக... Read more
(10-09-2022) கொடூரமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்யக்கோரி நாடளாவிய ரீதியில் கையெழுத்துத் திரட்டும் பிரசார நடவடிக்கை யாழ். காங்கேசன்துறை தொடக்கம் அம்பாந்தோட்டை வரை நாடு முழுவத... Read more
ரொறன்ரோ சர்வதேச தமிழ்த் திரைப்பட விழா நேற்று வெள்ளிக்கிழமை 9ம் திகதி கனடா மார்க்கம் நகரில் அமைந்துள்ள ‘யோர்க் சினிமாவில்’ கோலாகலமாக ஆரம்பமாகியது இவ்வருடத்தின் சர்வதேச தமிழ்த் திர... Read more
இலங்கை அரசு விடுதலைப் புலிகள் மீது முன்னெடுத்த கொடூரமான யுத்தத்தின் போது பலவகையில் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் அதிலிருந்து மீள முடியாமல் நடைப்பிணமாக வாழ்ந்து வருகின்றனர். ஆயிரக்கணக்கானவர்கள்... Read more
எமது யாழ் செய்தியாளர் இலங்கையில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழர்கள் மீது பல கொடூரங்கள் இடம்பெற ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பயங்கரவாதத் தடுப்புச்சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்... Read more
தமிழகம் திருப்பத்தூரில் பத்திரிகையாளர் மலையாண்டி -நக்கீரன் கோலாலம்பூர், செ.09: மருத்துவ மணமக்களான டாக்டர் தனசேகரன்-டாக்டர் ஜஸ்வர்யா ஆகியோரின் திருமணம் தமிழ்நாடு, திருப்பத்தூர் திருமுருகன் தி... Read more
(மன்னார் நிருபர்) (09-09-2022) இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க தீர்மா... Read more
(09-09-2022) வவுனியா, பொன்னாவரசன்குளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் திருவிழாவின் போது ஆலயத்திற்குள் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் அடிதடி காரணமாக மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.... Read more
மன்னார் நிருபர் (9-9-2022) மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேசத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ செல்வ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று (9) மிகவும் சிறப்பாக நடைபெற்... Read more

















