இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்படுவதற்கு எதிராகவும் காலி முகத்திடல் பகுதியில் போராட்டக்கா... Read more
(9-09-2022) பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் அனைத்து சான்றிதழ்களின் பிரதிகளின் செல்லுபடியாகும் காலம் எந்தவித காலவரையறையும் இன்றி ஏற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவா... Read more
(மன்னார் நிருபர்) (9-09-2022) கறிற்றாஸ்-வாழ்வுதயத்தின் சர்வமத செயற்றிட்டத்தின் கீழ் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், இயற்கை மட்டில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் மரநடுகை நிகழ்வானது 8... Read more
(09-09-2022) அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும் என்று ஜனாதிபதி கூறுகின்ற போதும், அவர்கள் மீது புதிய வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றது. இதனால் அரசியல் கைதிகளி... Read more
கனடிய தமிழ் ஊடகப் பிரதிநிதிகளோடுடனான சந்திப்பில் யாழ்ப்பாண மாநகர மேயர் மணிவண்ணன் எடுத்துரைப்பு ” யாழ்ப்பாணத்தில் நல்லூரில் கந்தசுவாமி ஆலயம் மற்றும் சட்டநாதர் ஆலயம் ஆகியவற்றுக்கு அருகில... Read more
இலங்கையில் உள்ள ஐந்து பிரதான வைத்தியசாலைகளுக்கு திரட்டப்பெறும் நிதி அனுப்பிவைக்கப்படும் இலங்கை அதன் வரலாற்றில் மிக மோசமான சமூக-பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உள்ளது. ஒரு காலத்தில் வலுவான... Read more
“கனடா உதயனின் கதிரொளி தாயகத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது” பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவிப்பு காலத்தின் கட்டளையாக கனடா உதயன் பத்திரிகை உதயமானது சிரேஷ்ட ஊடகவியலாளர் இ. பார... Read more
உதயன் வெளியிட்டுள்ள இலங்கைச் சிறப்பிதழ் யாழ்ப்பாணத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிமுக நிகழ்ச்சி திருநெல்வேலி காளிகோவிலடி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் கடந்த திங்கட்கிழமை... Read more
ஈழத்தின் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள இஷானியா கலாமன்றத்தில் 02.09.2022 வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பமானது. நிகழ்வுக்கு பிரதம அதித... Read more
கடந்த செப்ரம்பர் 3ம் திகதி சனிக்கிழமையன்று கனடா ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள கொல்மோன் என்ற நகரில் தமிழர் மரபுக் கலையகத்தினரல் ‘பறைத் திருவிழா வெகு விமர்சையாகவும், வெற்றிகரமாகவும் நடைபெற்... Read more

















