அஜர்பைஜானின் நக்சிவன் சர்வதேச விமான நிலையப் பகுதியில் நேற்று ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் இரண்டுபேர் காயமடைந்ததாக அஜர்பைஜான் அரசு தெரிவித்தது. மேலும் இதற்கு ஈரானுக்கு... Read more
அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் இன்று 7-வது நாளாக நீடித்து வருகிறது. இதில் ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் படைகள் தொடர்ந்து ஏவுகணை-குண்டுகளை வீசின. தலைநகர் தெக்ரானில் ராணுவம் மற்றும் அரச... Read more
அண்மையில் அதிமுகவில் இணைந்த வெல்லமண்டி நடராஜனுக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கியுள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. கடந்த 1972-ம் ஆண்டு முதல் அதிமுகவில் பயணித்த இவர், 20... Read more
சென்னையில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் வாக்குவங்கி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். மக்களை ஏ... Read more
அ.தி.மு.க.வால் நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர் கடந்த வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். இது ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மத்தியில் கட... Read more
தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் ‘உங்க கனவ சொல்லுங்க’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு முழுவதிலும் மக்களைச் சந்தித்து அவா்களின... Read more
மத்திய கிழக்கு முழுவதும் வேகமாக விரிவடைந்து வரும் மோதல் குறித்த ஆழமான புவிசார் அரசியல் மற்றும் இராணுவ ஆய்வு பெரும் போரை நோக்கி நகரும் பிராந்தியம் மத்திய கிழக்கு நாடுகள் 21-ஆம் நூற்றாண்டின் ம... Read more
400,000 சதுர அடி பரப்பளவில், அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய ஒன்ராறியோ அறிவியல் மையக் கட்டுமானத்திற்கான ஒப்பந்தத்தை ஒன்ராறியோ அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை 2029ஆம் ஆண்டுக்கு... Read more
மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை வேண்டுகோள்! (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்கு வதில் அரசு மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இ... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் இருந்து கடந்த 27ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற மீனவர்கள் இருவர் இதுவரை திரும்பி வரவில்லை என அவர்களது உறவினர்கள் கவலை வெளியிட்டு... Read more

















