(15-02-2023) 145 போதை மாத்திரைகளை வைத்திருந்த பதுளை வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர் நேற்று (14) இரவு கைது செய்யப்பட்டுள்... Read more
விஞ்ஞான ஆய்வின் படி வடபகுதியில் கடல் அட்டை பண்ணைகள் அமைப்பது இயற்கை வளத்தை பாதிக்கும் என வடமாகாண கடற்றொழில் இணையத்தின் இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் தெரிவித்துள்ளார். கடலட்டை பண்ணையினால் பாதிக... Read more
(15-02-2023) குருந்து கஹஹெதெக்மவில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 14-02-2023 இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். வேகமாக வந்த கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின்... Read more
மன்னார் மாவட்டத்தில் ‘நாடு’ இன நெல் உற்பத்தியாளர்களுக்கு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் அவசர செய்தி
மன்னார் நிருபர் (15-02-2023) மன்னார் மாவட்டத்தில் ‘நாடு’ இன நெல்லினை நிபந்தனையின் அடிப்படையில் விவசாயிகளிடம் இருந்து பெற்றுக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மா... Read more
“சிவாஜிலிங்கம் தனது ஆதங்க ஆவேசத்தை வெளிப்படுத்துகிறார். இது அவரது உரிமை.அவரது ஆவேச கோரிக்கைகள் தமிழ் மக்களின் ஆவேச கோரிக்கைகள்தான். எனக்கு அதில் மாற்று கருத்து தெரியலை. ஆனால் இவர் இப்படி தன்... Read more
கொழும்புத் தமிழ் சங்க பேரவை உறுப்பினர் சட்ட முதுமாணி . ஜெகநாதன் தற்பரன் அவர்கள் சட்டத்தில் தனது கலாநிதி பட்டத்தினை அண்மையில் பெற்றுக்கொண்டார். தற்பரன் அவர்கள் ஒரு வழக்கறிஞர், சிறுவர் உரிமைகள... Read more
(15-02-2023) தோல்வி அச்சத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கான பல்வேறு சூழ்ச்சிகளை ரணில்-ராஜபக்ச அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக இலங்கையின் பிரபல தொழிற்சங்கம் ஒன்று... Read more
12, 2023 அன்று எமது கனடா வள்ளுவன்வழி உலக இணையப்பள்ளி நடாத்திய சர்வதேசக் கவியரங்கம் இனிதே நடைபெற்றது.!!! இந்த விழாவிற்குச் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்து ஆசிவழங்கிய ரொரண்டோ மற்றும் அண்ணா... Read more
வ.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் தலைவரின் உயிப்பு யாருக்குத் தேவை? தமிழ் மக்களை பேரழிவுக்குள் சிக்க வைக்கப் போகின்றார்கள்‘ தஞ்சாவூர் மாவட்டம் வில்லாரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத... Read more
-நக்கீரன் பெட்டாலிங் ஜெயா, பிப்.15: மலேசிய இந்து சங்கத்தின் சமய விழாக்களில் முதன்மை விழாவாகக் கொண்டாடப்படுவது தேசியத் திருமுறை விழாவாகும். அதன்படி நிகழும் 2023-ஆம் ஆண்டு தேசியத் திருமுறை விழ... Read more











