த. ஸ்டாலின் குணசேகரன் பேச்சு மலைவாழ் பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்கு அரசும் சமூகமும் தனிக்கவனம் செலுத்த வேண்டும்’ என்று மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்த... Read more
(14-02-2023) “ஈழத்து காந்தி “என அழைக்கப்படுகின்ற தந்தை செல்வா காரைதீவிற்கு வந்தபோது எனக்கு வயது 13. அன்று நானுட்பட பல இளைஞர்கள் கையை பிளேட்டால் வெட்டி அவருக்கு இரத்த திலகம... Read more
(மன்னார் நிருபர்) (14-02-2023) மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி நிகழ்வு குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை (14) மதியம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்... Read more
பிரபாகரன் மகள் துவாராகா தலைமை- விடுதலைப் புலிகள் புதிய அரசியல் இயக்கம்? பற்ற வைத்த கோவை ராமகிருஷ்ணன்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மகள் துவாரகா தலைமையில் ஈழ விடுதலைக்கான அரசியல் இயக்கம் தொடங்கப்படலாம்; அதனை மத்திய பாஜக அரசு ஆதரிக்கலாம். இதற்காகவே பிரபாகரன் உயிருடன் இ... Read more
மன்னார் நிருபர் (14-02-203) நூறு கோடி மக்களின் எழுச்சி-2023 பெண்களுக்கு எதிரான வன்முறையற்ற வாழ்வை கொண்டாடுவோம் எனும் கருப்பொருளில் மன்னார் மாவட்ட மாதர் அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்த விழ... Read more
எமது யாழ் செய்தியாளர் யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்றைய தினம் (14) ஈ.பி.டி.பி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, மணிவண்ணன் அணி மற்றும் புளட் என்பன கூட்டாக... Read more
-நக்கீரன் கோலாலம்பூர், பிப்.14: 2022 முள்ளி வாய்க்கால் நினைவு நாள் தொடர்பாக, பாஜக மேடையில் ஏறியபொழுதே பழ.நெடுமாறனும் காசி ஆனந்தனும் காவி நிறத்தினுள் சங்கமமாகியது வெட்ட வெளிச்சமானது. அடுத்த ஒ... Read more
(உதயன் பிரத்தியேகச் செய்தி) யாழிலிருந்து நடராராசா லோகதயாளன். யாழ்ப்பாணத்தில் அண்மையில் திறந்துவைக்கப்பட்ட இந்திய கலாசார மையம் போன்ற ஒரு ஏற்பாட்டை கனடாவும் யாழ்ப்பாணத்தில் விரைவாக அமைத்துத்த... Read more
எமது யாழ் செய்தியாளர் இலங்கையில் தமிழர் தாயகப் பகுதிகளில் போதைப் பொருட்களின் பாவனை அதிகரித்து வருவது தொடர்பில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் `மாவை` சோ.சேனாதிராஜா கவலை வெளியிட்டுள்ளார்... Read more
நூறுகோடி மக்களின் எழுச்சியானது உலகலாவிய ரீதியல் 2013 ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகின்றது. இது பத்தாவது வருடமாகும். “பெண்களுக்கெதிரான வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்”... Read more











