“அண்மையில் நோர்வே நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்ட கம்சி குணரட்ணம் என்னும் ஈழத்தை பிறப்பிடமாகக் கொண்ட இளம் பெண். தமிழ்த் தேசியப் போராட்ட அரசியலையும் விடுதலைப்புலிகளை... Read more
(14-10-2021) சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் ஒன்று வரகாபொல பிரதேசத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் வரகாபொல துல்ஹிரிய பிரதேசத்தின் மாஓயாவில் குறித்த ச... Read more
ஒரு ஆசிரியர் மாணவர்களோடு சுற்றுலா வந்த இடத்தில், அங்கே ஒரு குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்கள், சத்தம் போட்டு ஒருவரை ஒருவர் திட்டிட்டிக் கொள்கின்றனர் . அதைப் பார்த்த ஆசிரியர், தன்னோட மாணவர்களி... Read more
யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் காலணியுடன் பொலிஸ் அதிகாரி ஒருவர் சென்ற விவகாரம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விளக்கம் அளித்து... Read more
கவி வித்தகர் சபா அருள் சுப்ரமணியம். எமது தாய் மொழியாம் தமிழை ஒரு இயக்கமாகக் கொண்டு வாழ்ந்த நண்பர் சபா அருள் சுப்ரமணியத்தின் பிரிவு (09-10-2021) தமிழ் இலக்கிய உலகத்திற்குப் பேரிழப்பாகும். குற... Read more
இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒரு புதிய அரசியலமைப்பை கொண்டு வரப் போவதாக ஜனாதிபதி கோட்டபாய அன்மையில் தெரிவித்திருக்கிறார். இலங்கை ராணுவத்தின் 72வது ஆண்டு நிறைவையொட்டி அனுராதபுரத்தில் உள்ள ஒரு படை... Read more
சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.இரத்தினவேல் முன்னிலை மன்னார் நிருபர் 10.13.2021 லொகான் ரத்வத்தே நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக செயற்பட்டுள்ளதாகவும் இலங்கையின் குற்றவியல் சட்டத்தின் படி பாரிய குற்... Read more
மன்னார் நிருபர் (13-10-2021) இந்திய இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நராவனே அவர்கள் இன்று (13) முற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்தார். இருநாட்டு இராணுவத்தினருக... Read more
(13-10-2021) வவுனியா குடியிருப்பு குள வீதியில் அமைந்துள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் காலாவதியான மருந்துகளை நோயாளி ஒருவருக்கு வழங்கியமையால் குழப்பமான நிலை ஏற்பட்டிருந்தது. வவுனியாவை சேர்ந்... Read more
– காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் விசனம். (மன்னார் நிருபர்) (13-10-2021) காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவுகள் கடந்த 12 வருடங்களாக தொடர்ச்சியாக சர்வதேசத்திலும் உள்நாட்டிலும் பல... Read more



















