அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட அயதுல்லா அலி கமெனி உடல் அடக்கம் ஈரானின் புனித நகரமான மஷாத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கமெனியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க ஈரான் முழ... Read more
ஈரான் மீது கடந்த சனிக்கிழமை முதல் அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஈரான் உச்சத்தலைவர் காமேனி கொல்லப்பட்டார். மேலும் 700க்கும் அதகமானோர் கொல்லப்பட்டனர். பதி... Read more
அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள், தூதரகம் மீதும்-இஸ்ரேல் மீதும் டிரோன், ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல்... Read more
அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் பெரும்பாலான ராணுவ நிலைகள் தகர்க்கப்பட்டுவிட்டன. ஈரானில் எல்லாமே முறியடிக்கப்பட்டுள்ளன. அவர்களிடம் கடற்படை இல்லை. விமானப்படை இல்லை. வான்வழி கண்டறிதல் இல்லை.... Read more
இந்திய கடற்படை ஆண்டுதோறும் நட்பு நாடுகளின் கடற்படையுடன் இணைந்து மிலான் என்ற பெயரில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 18ம் தேதி முதல் 25ம் தேதி வரை பல்வேறு நாடுகளின்... Read more
ரஷ்யாவில் இருந்து மேலும் ஐந்து எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்குவதற்கான இந்திய விமானப்படை முன்மொழிவை பாதுகாப்பு கொள்முதல் வாரியம் அங்கீகரித்துள்ளது. பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார்... Read more
இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் செயற்குழு தலைவர் மன்சூர் அலிகான் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அவை: மதுக்கடைகள் அனைத்தும் இழுத்து மூடப்பட வேண்டும். ச... Read more
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள தெற்கு ரெயில்வே கோட்ட அலுவலகத்தின் நுழைவாயிலுக்கு இந... Read more
தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய்யின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று தஞ்சாவூர் அருகே நடைபெற்றது. அதில் விஜய் பேசியதாவது: “தமிழ்நாட்டின் உண்மையான பிரதிநிதியாக நாம் இருக்கிறோம். நான் என்ன... Read more
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “புதியதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு “கர்த்தவ்ய துவார்” என... Read more

















