(மன்னார் நிருபர்) (27-05-2022) மறைந்த மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை இன் முதலாம் ஆண்டு நினைவை முன்னிட்டு வட மாகாண ரீதியாக 40 வயதுக்கு மேற்பட்ட... Read more
கீழ்வானில் எழுந்துவரும் இளம் பரிதி ஒளிவீச்சின் செழுங்கதிராய்ச் சிவந்து விடும், ‘கதிரோட்டம்’ தலை தாங்கி வாரத்தில் வெள்ளிதோறும் விருப்புடன் விரிகின்ற உதயன் தமிழ் ஏட்டின் அகவை வெள்ளி ஆண்ட... Read more
கடந்த வாரம் மே 21-ம் நாள் சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் அன்னையர் தினத்தைக் கொண்டாட வேண்டி அழைக்கப்பட்ட விருந்தினர்கள் அனைவரும் மொன்றியல் மூத்தோர் அரங்கில் உற்சாகமாகக் கூடியிருந்தனர். இணையத... Read more
வாழ்த்துரை கவிஞன்… கதாசிரியன்…. பேச்சாளன்… பத்திரிக்கையாளன் எனும் ஒரு கலைஞனை “ன்” போட்டு பேசும் போதுதான் அவனது இளமையும் துடிப்பும் எகிறித் தொடர்கின்றன..! இந்தப் பன் முக ஆளுமையாளர் லோகேந்திரன... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர். ‘கோதா கோ கம’ என்பது ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ மற்றும் ராஜபக்ஷ குடும்பம் அவர்களுடன் இணைந்த ஆளும் வர்க்கம் அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டும். ஊழல் மோ... Read more
நடராசா லோகதயாளன் – யாழ்ப்பாணம் இலங்கையில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து மக்களுக்கு சொல்லொனா துன்பங்களை ஏற்படுத்துகிறது. பொருட்களின் விலைவாசி கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்... Read more
சிவா பரமேஸ்வரன் & கலாநிதி கணேசமூர்த்தி கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற இராமாயணப் பாடல் கடன் பட்டு அதனை மீளச் செலுத்த முடியாத போது ஏற்படும் தவிப்பை உவமை காட்டுகிறது... Read more
கலை, இலக்கிய, பத்திரிகை துறைகளில் ஐம்பது ஆண்டுகள் அயராது இயங்கி, பணியாற்றி, பொன்விழா காணும் எனது இனிய நண்பர், நட்பின் நாயகன் திரு. ஆர். என் . லோகேந்திரலிங்கம் அவர்களுக்கு வாழ்த்து சொல்லும் த... Read more
தமிழன்னையும் துணை நல்கட்டும்!! -நக்கீரன்–கோலாலம்பூர், மே 23: ஜூலை மாதத்திற்கும் தீவு நாடாம் இலங்கைக்கும் வரலாற்றில் குறிப்பிடத்-தக்க இடமுண்டு. குறிப்பாக, ஜூலை 21-ஆம் நாள் உலக வரலாற்றில... Read more
தனது ககலை இலக்கிய மற்றும் பத்திரிகைத்துறைப் பயணத்தின் 50வது ஆண்டை நிறைவு செய்யும் எழுத்தாளர் கவிஞர் பேச்சாளர் பத்திரிகையாளர் திரு லோகேந்திரலிங்கத்தைப் பாராட்டி கனடா- ரொறன்ரோ மாநகர சபையின் உற... Read more











