பொ. ஐங்கரநேசன் தெரிவிப்பு இலங்கையில் நடந்தது தமிழினப் படுகொலையே என்பதை அங்கீகரித்துக் கனேடியப் பாராளுமன்றம் ஏகமனதாகத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. இலங்கை அரசு மிகக் கொடூரமான யுத்தத்தைத... Read more
(20-05-2022) தற்போதைய அமைச்சரவை அமைச்சர்கள் புதிதாக பதவிப் பிரமாணம் செய்து வருகின்றனர். அதன்படி 9 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்... Read more
கடந்த 26 ஆண்டுகளாக பிரதி வெள்ளிதோறும் தவறாக வெளிவருகின்ற கனடா உதயன் பத்திரிகையின் இவ்வாரத்தின் முன் பக்கம் மற்றும் பின் பக்கங்கள் இங்கே காணப்படுகின்றன. கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் தேர்தல்... Read more
ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி விடுதலைப்புலிகள் ஒரு இயக்கமாக இருந்தாலும் விடுதலைப்புலிகள் என்ற விடயம் ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகும்.கடந்த காலத்தில் விடுதல... Read more
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக வீசுகின்ற துர்நாற்றம் காரணமாக பொதுமக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாநகர சபை எல்லைக்குட்பட்ட கல்முனை... Read more
தலைவர் பழ. நெடுமாறன் பாராட்டுகின்றார் “ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளான நினைவு நாளாக மே-18ஆம் நாளை கடைப்பிடிக்கும்படி” கனடா நாடாளுமன்றம் ஒரே மனதாகத் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றியுள்ளதை உல... Read more
இந்த தேர்தலில் எமது தேர்தல் அறிவிப்புக்களின் முன்னணியில் உள்ளது மக்களுக்கு தாராளமான வாழ்க்கைக்கு உதவக் கூடிய வகையில் வாழ்க்கை செலவைக் குறைப்பதே. NDP வேட்பாளர் Doly Begum எதிர்வரும் யூனு; 2ம்... Read more
ஸ்காபுறோவில் இயங்கும் ‘வில்லா கருணா’ முதியோர் இல்லத்திற்கு விஜயம் செய்த ஒன்றாரியோ லிபரல் வேட்பாளர் Mazhar Shafig ஸ்காபுறோவில் தமிழர் நிர்வாகத்தில் இயங்கும் ‘வில்லா கருணா... Read more
(20-05-2022) மகிந்த ராஜபக்ச அவரது இரண்டாவது ஜனாதிபதி பதவிக்காலத்தின் முடிவுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என அவரது சகோதரர் சமல்ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஒர... Read more
(20-05-2022) தேவையை பூர்த்தி செய்வதற்காக ஒரு நாளைக்கு 30,000 உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை வெளியிட லிட்ரோ நிறுவனம் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மோசமான வானிலை காரணமாக சரக்கு கப்பலி... Read more











