அனைவரும் இணங்கினால் சிறந்த செயல்திட்டத்துடன் மிகக்குறுகிய காலத்திற்கு நாட்டின் பிரதமராகத் தயார் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நாட்டில் அரசியல், பொருளாதார நெருக்கடி நிலை... Read more
வி.தேவராஜ் – மூத்த ஊடகவியலாளர். ‘ கோத்தா கோ கம‘ கருத்தியல் வடகிழக்கு மலையக முஸ்லிம் இளைஞர் யுவதிகளின் கண்களைத் திறக்குமா? தமிழ் முஸ்லிம் தலைமைகளால் ஏமாற்றப்பட்டு திசையறியாத... Read more
இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக பெரிய அளவில் மக்கள் போராட்டம் நடந்து வரும் நிலையில் மஹிந்தா ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் ராணுவ பாதுகாப்புடன் கொழும்பிலிருந்து பு... Read more
உகாண்டாவில் இருந்து கடந்த 6ஆம் தேதி விமானம் மூலம் கோவை வந்தடைந்த சான்ட்ரா நண்டிஸா(33) என்ற பெண் சந்தேகத்திற்கிடமாக நடந்து சென்றிருக்கிறார். அப்போது சோதனையில் ஈடுபட்டிருந்த புனலாய்வு துறையினர... Read more
கழிப்பறையின் தேவையை, சமுகத்திற்கு செவிப்பறையில் அறைந்தார் போல காட்சிகளால் ஜோக்கர் படம் சுட்டிக்காட்டிய நிலையிலும் அரசின் இலவச கழிப்பறை திட்டம் இன்னும் கிராமப்புற வீடுகளில் உள்ள மக்களை முழுமை... Read more
(09-05-2022) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தற்போதைய மோதல் நிலைமை தொடர்பில் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார். கோத்தா கோ கிராமத்தின் மீதான தாக்குதலைக் கண்டித்து அவர் இந... Read more
கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்துள்ள பி & டி காலனியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லும் இவர் தனது வீட்டு அருகே இளைஞர்களுக்கு வீடுகளை வாடகைக்கு விட்டுள்... Read more
சென்னை மயிலாப்பூர் பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த், அவரது மனைவி அனுராதா. இவர் ஐ.டி. நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் நிலையில், மகள் சுனந்தாவின் பிரசவத்திற்காக ஸ்ரீகாந்தும், மனைவி அனுராதாவு... Read more
(09-05-2022) பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்தக் கடிதம் சற்றுமுன்னர் அனுப்பப்பட்டதாக அறியமுடிந்தது. இதேவேளை, அமைச... Read more
(09-05-2022) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள, அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுடனான மோதலின் போது உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது பாராளுமன... Read more











