‘கனடா உதயன்’ வெள்ளிவிழாச் சிறப்பிதழ் 6ம் திகதி வெள்ளிக்கிழமை நூற்றுக்கு மேற்பட்ட பக்கங்களுடன் அதிக பிரதிகள் அச்சடிக்கப்பெற்று வெளிவருகின்றது. அச்சுப் பிரதிகளுக்கு, கனடாவின் ரொரன்... Read more
ஆகஸ்ட் 1ம் திகதி ஆரம்பமான ரொறன்ரோ சங்கீத உற்சவத்தில் கனடா, மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து முன்னணிக் கலைஞர்கள் பங்குபற்றி உங்களை மகிழ்விக்கின்றார்கள். எல்லாமாக இருபதுக்கும் மேற்பட்ட நிக... Read more
கடந்த வாரம் வட்டுவாகலில் படைத்தரப்பு காணிகளை சுவீகரிக்க முற்பட்ட போது அதற்கு எதிராக தமிழ் அரசியல்வாதிகள் களத்தில் நின்று எதிர்ப்பை காட்டினார்கள். இலங்கைத் தீவின் முதலாவது திணைக்களம் என்று க... Read more
லேசியாவில் புதிதாக 17,170 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதுவே, இதுவரை பதிவாகியுள்ள 2ஆவது மிக அதிக தினசரி எண்ணிக்கையாக உள்ளது. இவ்வாறான நிலையில் மலேசியாவில் வைரஸ் தொற... Read more
“கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி” என்பது வெறும் சொல்லாடல் அல்ல. நிஜம் நிஜம்… இதை நிரூபிக்கும் வகையில் சமீப காலமாக தமிழ்நாட்டில் நடைபெறும் அகழாய்வுகளில்... Read more
பல்லின ஊடகவியலாளர்கள் சந்திப்பில் BisRing அதிபர் அகிலன் தேவா தெரிவிப்பு (ரிச்மண்ட் நகரிலிருந்து சத்தியன்) BisRing நிறுவனமானது தனது சந்தாகாரர்கள்; அதிக பலன் பெறவேண்டும் என்பதை முதன்மைக் குறிக... Read more
-நக்கீரன் கோலாலம்பூர், ஜூலை 30: பாடசாலையை மறக்கவும் வீட்டையே கல்விச்சாலையாக மாற்றவுமான சூழலை உலக மாணவர்களைப் போலவே மலேசிய மாணவர்களும் எதிர்-கொண்டிருக்கின்றனர். இதற்கான அடிப்படைக் காரணம் கொரோ... Read more
பல நாடுகளில் இயங்கும் ‘தென்மராட்சி நிறுவன கிளைகளோடு இணைந்து பல கல்வி சார் நற்பணிகளை முன்னெடுத்து வரும் முற்போக்கான செயற்பாடுகள். கனடா- தென்மராட்சி நிறுவனம் நடத்திய ஒன்றுகூடலும் ஊடகவியல... Read more
கனடா ஸ்காபுறோ நகரில் அமைந்திருக்கும் ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் இவ்வருட மஹோற்வசத்தின் தேர்திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (25ம் திகதி) காலை தொடக்கம் சிறப்பாக நடைபெற்றது. அன்றைய தினம் ஆல... Read more
மேற்குக் கனடாவில் மூண்டுள்ள காட்டுத்தீயால் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். சில உ யிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளதாகவும் அறியப்படுகின்றது கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநி... Read more



















