(11-1-2022) கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் குற்றச்சாட்டுக்களை பொலிஸார் நிராகரித்துள்ளனர். கடந்த சனிக்கிழமையன்று வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுடன் மெய்நிகர் தொழில்நுட்பத்தின் ஊடாக கலந்து... Read more
இலங்கையில் பொருளாதார நிலை சீராகும் வரை தனியார் துறை ஊழியர்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவது கடினம் என தனியார் துறைகளின் தலைவர்களான முதலாளிகள் தெரிவித்துள்ளனர். இலங்கை தொழில் அமைச்சர்... Read more
(11-1-2022). யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பில் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் கடற்படையினரின் படகு மோதியதில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த விபத்துச் சம்பவம் நேற்று... Read more
(10-1-2022) கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் விமான நிலையக் கூரையிலிருந்து, பாதுகாப்புத் தரப்பினரால் இன்று (10) கைது செய்யப்பட்டுள்ளார். குறி... Read more
சீன வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின் போது ஜனாதிபதி. (10-01-2022) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மே... Read more
குரு அரவிந்தன் (ஆதிகாலத்தில் விவசாயமே தமிழர்களின் முதன்மைத் தொழிலாக இருந்தது. தமிழர்கள் விவசாயிகளாக இருந்ததால் இயற்கை சார்ந்த பூமித்தாய்க்கும், சூரியனுக்கும், மற்றும் தங்கள் விவசாயத்திற்கு உ... Read more
இலங்கையின் ஜனாதிபதியான கோட்டாபாய ராஜபக்சவினால் ஒரு பிரதேச சபையைக் கூட நிர்வாகம் செய்ய முடியாது என்பதை மக்கள் தெளிவாக உணர்ந்து கொண்டுள்ளார்கள். எனவே நாட்டு மக்கள் இனியொருபோதும் ராஜபக்ஷர்களிடம... Read more
இலங்கையில் தற்போது மதுபானம் மற்றும் சிகரட் ஆகியன மாத்திரமே தடையின்றிக் கிடைக்கின்றன. உணவுப் பொருட்களுக்கான தடையையும் அவற்றின் விலை அதிகரிப்பையும் அரசாங்கமே திட்டமிட்டு மேற்கொண்டுள்ளது. அத்து... Read more
(மன்னார் நிருபர்) (09-01-2022) தேர்தலுக்கு முன்னர் நாட்டு மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்திய அரசாங்கம் தற்போது அதன் மூலமே அழிந்து வருவகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரி... Read more
(09-01-2022) சீன வெளியுறவு அமைச்சர் வாங்-யீ உத்தியோகபூர்வ பயணமாக நேற்றிரவு (8) இலங்கை வந்தடைந்த நிலையில் அவரை இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச விமான நிலையத்தில... Read more

















