தென் ஆப்பிரிக்க இனஒதுக்கல் எதிர்ப்பு இயக்கத்தவரும் நோபல் பரிசு வென்றவரும் உலகின் உளச்சான்றாய்த் திகழ்ந்தவருமான பேராயர் தெஸ்மாண் டூட்டூவின் மறைவு குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆழ்துயர்... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் ஒரு செய்தியாளரின் வாழ்வில் சில தருணங்கள், பேட்டிகள், நிகழ்வுகள், புகைப்படங்கள், நேர்முக வர்ணனை, குண்டு வெடிப்புகளை அடுத்து எழும் புகை மண்... Read more
(மன்னார் ந நிருபர்) (30-12-2021) உலகம் முழுவதும் உள்ள மக்கள் புது வருடப் பிறப்பை கொண்டாட தயாராகி வருகின்ற நிலையில் கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் மன்னார் மாவட்டத்தில் புதுவருட கொண்டாட்டங்கள் வி... Read more
இலங்கை அரசானது நாடு வங்குரோத்து நிலைக்குச் செல்வதில் இருந்து தப்புவதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது இலங்கை அரசானது நாடு வங்குரோத்து நிலைக்குச் செல்வதில் இருந்து தப்புவதற்கு... Read more
இலங்கையில் இந்திய அரசின் எண்ணெய் சேமிப்புக் கிடங்காகச் செயல்பட்டு வந்த சுமார் 99 கிணறுகளைத் திரும்பப் பெறுவதற்கு இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக இந்திய அரசுடன் இலங்கை அரசு 16 மா... Read more
(30-12-2021) இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளது. ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 150 ரூபாவினாலும், 400 கிராம் பால்மாவின் விலை 60 ரூபாவின... Read more
கடந்த 22-12-2021 திகதி புதன்கிழமை, கல்லூரி அதிபர் திருமதி அம்பிகை சிவஞானம் அவர்கள் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இலண்டனில் வசிக்கும், அளவெட்டி திரு. சிவசிதரம்பரநாதன் சிவகணேசன் அவர்கள், தி... Read more
இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ச விலகப்போவதாகவும் அதற்கு பதிலாக நிதியமைச்சரும் மஹிந்த ராஜபக்சவின் சகோதருமான பசில் ராஜபக்ச,பிரதமராக பதவியேற்கப் போவதாகவும் வெளியான செய்தியை இ... Read more
இலங்கையில் மக்கள் மீதான பொருளாதார சுமை நாளாந்தம் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதக்காலத்தில் மாத்திரம் நாட்டில் பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலையில் பாரிய அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டு... Read more
கனடா வாழ் செந்தில்குமரன் பல்வேறு வழிகளில் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களாலும் ஏனைய இனங்கள் சார்ந்த பலராலும் நன்கு அறியப்பெற்றவராக விளங்குகின்றார் என்பதில் சந்தேகமே இல்லை. ‘நிவாரணம்... Read more

















