4 மாத கைக்குழந்தையுடன் தனுஷ்கோடியை சென்றடைந்த மன்னாரைச் சேர்ந்த 6 இலங்கை தமிழர்கள். (மன்னார் நிருபர்) (22-03-2022) இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு... Read more
-நக்கீரன் கோலாலம்பூர், மார்ச் 22: பதவிக்கு வந்த அடுத்த ஆண்டே, ஏழு இலட்ச ஈழத் தமிழர்களின் குடியுரிமையைப் பறித்து அவர்களை நாடற்றவர்களாக அறிவித்த டோன் ஸ்டீஃபன் சேனநாயகேதான், இலங்கை இன்றளவும் சந... Read more
மன்னார் நிருபர் (21-03-2022) சர்வகட்சி மாநாட்டை தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவும் புறக்கணிக்கிறது என அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் ஊடகங்... Read more
கனடாவின் மத்திய கொன்சர்வேர்ட்டிவ் கட்சி தலைவராக பெற்றிக் பிரவுண் அவர்கள் வெற்றிபெற அக்கறையோடு உழைக்கத் தொடங்கியுள்ள கனடிய தமிழர் சமூகம் கனடாவின் மத்திய கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் தலைவராகவும... Read more
இலங்கையில் மீரிகமவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த 76 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். எரிபொருளை நிரப்பிவிட்டு தனது முச்சக்கர வண்டிக்கு திரு... Read more
(21-03-2022) இலங்கை சாரணர் இயக்கத்தின் 105 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்ட கொடி தினத்தின் முதலாவது கொடி இலங்கை சாரணர் இயக்கத்தின் உதவி தலைமை ஆணையாளர் நிர்மலி வில்லியம் அவர்களினால... Read more
மன்னார் நிருபர் (21-03-2022) மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் ‘பூகோள மற்றும் பிராந்திய ரீதியிலான காலநிலை மாற்றமும் அதற்கான தீர்வுகளும்’ எனும் தொனிப... Read more
(21-03-2022) யாழில் பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வந்த நிலையில் தாக்கப்பட்டதாக கூறப்படும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க முல்லைத்தீவு மாவட்ட தல... Read more
-மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் (மன்னார் நிருபர்) (18-03-2022) காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசாங்கத்தின் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் என்றால் இந்த அரசாங்கம் தமிழ் மக்கள் தொடர்பாக... Read more
(மன்னார் நிருபர்) யாழ் இந்திய துணைத் தூதரகமும், வட மாகாண சுதேச மருத்துவ திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த இலவச சித்த மருத்துவ முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) காலை முதல் மாலை வரை நானாட்டான... Read more











