தெருவில் கைவிடப்படும் ஆதரவற்ற விலங்குகளை காக்க வடக்கில் பாடசாலை மாணவர்களுக்கு We Feeders விழிப்புணர்வு கருத்தரங்கு. அடுத்த சந்ததியினரிடம் நம் தேசத்தை கையளிக்கும் போது அதில் வீதிகளில் வாயில்ல... Read more
மனிதர்களுக்காக பால், தயிர், மோர், பயிர்களுக்கு இயற்கை உரம், விவசாயத்திற்கும் உழுவதற்கும், மாட்டு வண்டிகளை இழுப்பதற்கும் என இன்னும் அனைத்து விதங்களிலும் இந்த இயற்க்கை நமக்களித்த கோமாதாக்களுக்... Read more
நேற்று தொடக்கம் யாழ் குடாநாட்டில் பல இடங்களுக்கு விஜயத்தை மேற்கொண்டு வரும் இலங்கைப் பிரதமர் மகிந்தாவின் நல்லூர்க் கந்தன் ஆலய விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பாடு... Read more
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் தேவஸ்தான காத்தவராயர் திருவிழா சிறப்பாக இடம்பெற்றது. காத்தவராயர் எழுந்தருளி ஓர் ஆண்டு நிறைவுடன் இன்று காத்தவராயர் உற்சவம் சிறப்பாக இட... Read more
(19-03-2022) யாழ்ப்பாணம் ஸ்ரீ நாகவிகாரை சர்வதேச பௌத்த மத்திநிலையத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய மீகஹஜதுரே சிறிவிமல நாயக்க தேரரைச் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (19) சந்தித்து நலம் விசா... Read more
தொடரும் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் கனிய மணல் அகழ்வை நிறுத்திவிட்டு இயந்திரங்களுடன் மன்னார் தீவை விட்டு வெளியேற வெளிநாட்டு நிறுவனம் ஒன்று தீர்மானித்துள்ளது. “மக்களின் பாதுகாப்பைக் குலைக... Read more
களத்திலிருந்து நேரடியாக–நிறைவுப் பகுதி நடராசா லோகதயாளன் &சிவா பரமேஸ்வரன் வரலாறு என்பது வாழ்க்கை பாடத்திற்கான ஒரு கண்ணாடி. காலங்காலமாக ஆட்சியாளர்கள் சந்தித்த சவால்கள், செய்யத் தவறிய... Read more
மன்னார் நிருபர் (17-03-2022) மன்னார் மாவட்டத்தில் பாரிய சிரமங்களுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாய செய்கையினை தொடர்ந்து அறுவடை செய்கின்ற நெல்லை காய போடுவதற்கான தளங்கள் இல்லாததால்... Read more
– கொழும்பில் இருந்து மூத்த ஊடகவியலாளர் வி.தேவராஜ். 13 வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துதல் அதற்கு அப்பால் அதிகாரப்பகிர்வு தொடர்பாக ஆறு தமிழ்க் கட்சிகள் இந்தியாவுக்குக் கடிதம் அனுப... Read more
கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்குமிடையில் கடந்த 15 ஆம் திகதி நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை தவிர்க்கமுடியாத காரணத்தினால் எதிர்வரும் மார்ச் 25 ஆம் திகதிக்கு ஓத்திவைக்கப்பட்டுள்ளதாக அரச தரப்பில்... Read more











