இலங்கை மலையகத்தில் பல தொழிற்சங்கங்கள் இருந்தாலும் கூட அவை அனைத்து தொழிலாளர் உரிமை தொடர்பாக அக்கறை கொள்ளாது தங்களது சுய நலத்திற்காகவும் அரசியல் லாபத்திற்காகவும் கொண்டு செல்லும் நிலையினையே காண... Read more
ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் இன்னும் அறியப்படாதுள்ளனர். எனவே, புதிய அச்சங்களை ஏற்படுவதை தவிர்த்து ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து, அவர... Read more
ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் மற்றும் பொருளாதார துறைகளில் கொண்டுள்ள நீண்ட கால நட்பு காரணமாகவே இலங்கையிடமிருந்து சில விடயங்களை அமெரிக்கா எதிர்பார்க்கின்றது . குறிப்பாக இலங்கை அரசின்... Read more
இலங்கையில் உல்லாசப் பிரயாணிகளையும் சிறுவர் சிறுமியரையும் கவரும் வகையில் ‘டிஸ்னி லேண்ட்’ அமைப்பதற்காக 150ஏக்கர் காணியை பெற்றுக் கொள்வதற்காக வெளிநாட்டு நிறுவனம் ஒன்று, இலங்கை அரசாங்கத்துடன் கல... Read more
(12-04-2021) மன்னார் மாவட்டத்தில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கொவிட்-19 பாதீப்பிற்கு உள்ளான குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான சமூக நல கொடுப்பனவு வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று த... Read more
இலங்கை விமானப்படையைச் சேர்ந்த முன்னணி நீச்சல் வீரரான, ரொஷான் அபேசுந்தர என்னும் சிப்பாய், பாக்குநீரிணையை நீந்திக் கடந்து புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார். நேற்றையதினம் 10ம் திகதி இலங்கையின்,... Read more
கடந்த பல ஆண்டுகளாக இலங்கைக்கு அந்நியச் செலவாணியை ஏற்படுத்தித் தரும் உற்பத்திப் பொருட்கள் தேயிலை, இறப்பர், கோப்பி, எலம் கறுவா என்று நாம் எமது பாடப்புத்தகங்களில் படித்திருக்கின்றோம். எனினும் இ... Read more
இலங்கை விமானப்படை சிப்பாயான ரொஸான் அபேசுந்தர தலைமன்னாரில் இருந்து பாக்கு நீரினையை கடந்து புதிய சாதனை
(மன்னார் நிருபர்) (11-04-2021) இலங்கை விமானப்படை வீரரான ரொஸான் அபேசுந்தர, தலைமன்னாரில் இருந்து இந்தியாவின் தனுஸ்கோடி வரை நீந்திச் சென்று மீண்டும் தலைமன்னாருக்கு நீந்தி வந்து புதிய ஆசிய சாதனை... Read more
மன்னார் நிருபர் (11-04-2021) மன்னார் பிரதேச செயலகத்தின் 2021 ஆண்டுக்கான கலாசார விழா ஜூன் மாதம் இடம் பெறவுள்ள நிலையில் ஆண்டு தோறும் மன்னார் மாவட்டத்தின் சிறப்பை எடுத்துறைக்கும் விதமாக உருவாக்... Read more



















