மேலதிக தொடர்புகளுக்கு கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம் (647) 619-3619 Read more
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நல்லூர் சங்கிலியன் பூங்காவில் கார்த்திகை வாசம் என்ற பெயரில் ‘மலர் முற்றம்’ என்ற காட்சித் திடலை இன்று சனிக்கிழமை (20.11.2021) த... Read more
குறித்த படகில் பயணித்த மேலும் 11 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயணித்த படகு ஒன்றே இவ்வாறு இன்று (23) க... Read more
தற்போது கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தின் சில பகுதிகளில் மோசமான வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு மற்றும் வீடுகள் சொத்துக்கள் அழிந்து போனமை ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவ்வாறான நிலையில... Read more
கனடா ரொறன்ரோவில் இறையியல் கல்வியில் முதுமானிப் பட்டம் பெற்று 88 வயதுப் பெண்மணியான மோலி சுட்கைடிஸ் தொடர்பான செய்திகள் நாடெங்கும் பரவி வருகின்றன. கடந்த சனிக்கிழமையன்று டொராண்டோ பல்கலைக்கழகத்தி... Read more
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பல ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்று பின்னர் கனடாவிற்கு புலம்பெயர்ந்து வாழ்ந்த வண்ணம் அனைவரோடும் நட்பும் அன்பும் கொண்டு மனித நேயத்தைக் கடைப்பிடித்தவருமான... Read more
தமிழ் அரசியல் கைதிகள் உட்பட தென்னிலங்கை அரசியல் கைதிகளும் மிக விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாக ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளதாக எமது கொழும்புச்... Read more
அண்மையில் ஏற்பட்ட சூறாவளி, இயற்கை அனர்த்தம் மற்றும் இந்திய மீனவர்களால் அண்மைக்காலமாக எமது மீனவர்களின் பாதிப்பு,மீன் பிடி உபகரணங்கள் சோதமாக்கப்பட்டடுள்ளமை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புக்களுக்கு இ... Read more
(22-11-2021) மட்டக்களப்பில் பொலிஸ் காவலில் உயிரிழந்த விதுசனின் உடலில் 31காயங்கள் இருந்ததாக இன்றைய நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்தார். கடந்த ஜுன் மாத... Read more
(22-11-2021) மாவீரர் தினத்துக்கு தடை கோரி சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பொலிஸார் இணைந்து சாவகச்சேரி நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. சாவகச்சேரி நீதிமன்றத்தில் சாவகச்சே... Read more

















