பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் (மன்னார் நிருபர்) (23-02-2022) மன்னார் மாவட்டத்தில் இம்மாதம் 22 நாட்களில் 488 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மன... Read more
(22-02-2022) கனகராயன்குளம் பகுதியில் பேருந்திற்காக காத்திருந்த தந்தையும் மகளும் அவ்வீதியால் வந்து கொண்டிருந்த பேருந்தை வழிமறித்து அதில் ஏற முற்பட்டுள்ளனர். இதன்போது வவுனியாவில் இருந்து யாழ்ந... Read more
மன்னார் நிருபர் (22-02-2022) இலங்கையில் வன்முறை தீவிரவாதத்தை தடுப்பதற்கான சமூக குழுக்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான விசேட செயலமர்வு தேசிய சமாதான பேரவையின் பிரதிநிதிகளான நஜாத் மற்றும் அமீல... Read more
மன்னார் நிருபர் (22/02/2022 ) மன்னார் மாவட்ட சாரணர் சங்கத்திற்கு புதிய உத்தியோகபூர்வ அலுவலகம் இன்று (22) காலை மன்னார் மாவட்ட செயலாளரும், மாவட்ட சாரணர் சங்கத்தின் தலைவருமான திருமதி.ஏ.ஸ்ரான்லி... Read more
திருகேதீஸ்வர கிராம மக்கள் உரிய அதிகாரிகளுக்கு மகஜர் கையளிப்பு. (மன்னார் நிருபர்) 22-02-2022 மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணி சபைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் யுத்... Read more
பெண் மாற்றுத் திறனாளிகளுக்காக புதிய கொள்கை நடைமுறைகளை வரைய கோரிக்கை. (மன்னார் நிருபர்) (22-02-2022) மாற்றுத் திறனாளிகளுக்கான ‘நீதிக்கான எங்கள் குரல்’ எனும் தலைப்பில் மனித உரிமைகள... Read more
(21-02-2022) சர்வதேச தாய்மொழி தினம் (International Mother Language Day) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (21) முற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. ஆண்டுதோறும... Read more
(21-02-2022) இலங்கையின் தேசிய அபிவிருத்திக்காக தேசிய அறிவியல் அறக்கட்டளையை (NSF) அடிப்படையாகக் கொண்ட வெளிநாட்டிலுள்ள இலங்கை தொழில் நிபுணர்களின் வலையமைப்பு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தல... Read more
(மன்னார் நிருபர்) (21-02-2022) மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் மாந்தை கிராமத்தில் அரச காணியில் தனியார் நிதியில் அமைக்கப்பட்டு வரும் கட்டிடத்தின் அபி... Read more
(மன்னார் நிருபர்) (20-02-2022) மன்னார் மாவட்ட இரட்டை மாட்டு வண்டி சவாரி சங்கத்தின் ஏற்பாட்டில், மாபெரும் இரட்டை மாட்டு வண்டிச் சவாரிப் போட்டி நேற்று சனிக்கிழமை(19) மாலை மன்னார் திருக்கேதீஸ்வ... Read more











