யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்! அண்மையில் தமிழ் நாட்டில், திருச்சியில், சீமான் நடத்திய கூட்டம் ஈழத்தமிழர்கள் மத்தியில் உள்ள சீமானின் ஆதரவாளர்களுக்குப் பெரிய உற்சாகத்தைக் கொடுத... Read more
ந.லோகதயாளன். கச்சதீவு புனித அந்தோணியார் ஆலய உற்சவத்திற்கான பயணத்தின்போது ஏற்படும் நெருக்கடியை தவிர்க்கும் வகையில் 3 இறங்குதுறைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவதாக மாவட்ட அரச அதிபர் த.பிரதீ... Read more
தொல்புரம் – பானாவெட்டி வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி வே.குருபரனின் இடமாற்றத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரி சங்கமும் பிரதேசத்திலுள்ள பொது அமை... Read more
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (25-02-2026) பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டம் (PSTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்... Read more
சுன்னாகம் நகரப் பகுதியில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய் ஒருவர் 24ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், 24ம் திகதி கால... Read more
– அதிரடி காட்டிய தமிழ் பொறுப்பதிகாரி! யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் மீட்டர் வட்டி பிரச்சினையால் முச்சக்கர வண்டி ஒன்று கத்தி முனையில் பறிக்கப்பட்ட சம்பவம் 24ம் திகதி செவ்வாய்க்கிழமை அ... Read more
பு.கஜிந்தன் மக்களின் வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதார நிலங்களுக்கான ஆவணங்கள் இல்லையென்பதைக் காரணங்காட்டி, அக்காணிகளை விடுவிக்க வனவளத் திணைக்களம் மறுப்புத் தெரிவிப்பதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள... Read more
இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்த தலைவரான இரா. நல்லகண்ணு அவர்களின் மறைவு குறித்து பழ. நெடுமாறனின் இரங்கல் அறிக்கை! இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்த தலைவரான இரா. நல்லகண்ணு அவர்கள்... Read more
அமெரிக்காவின் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் அதிபர் டிரம்ப் கலந்து கொண்டு பேசினார். ஆண்டுக்கு ஒரு முறை ஜனவரி அல்லது பிப்ரவரியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் டிரம்ப் பேசும்போது, அமெரிக்காவை பல... Read more
உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போரானது 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ல் தொடங்கியது. இந்த போர், நேற்றுடன் 4-ம் ஆண்டை நிறைவு செய்துள்ளது. இன்று 5-ம் ஆண்டாக தொடரும் போர், இன்னும் ஒரு முடிவுக்கு வரு... Read more

















