கனடாவில் புகழ்பெற்ற மிருதங்க பயிற்சிக் கலைக் கூடமாகத் திகழும் ‘மிருதங்க சேஸ்த்திரம்’ நிறுவனத்தின் ஸ்தாபகரும் குருவுமாகிய வாசுதேவன் இராஜலிங்கம் அவர்களின் மாணவர்களும் திரு திருமதி... Read more
(மன்னார் நிருபர்) இவ் வருடத்திற்கான கால போக நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட உள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் மற்றும் அடம்பன் பிரதேச கால் நடைகளை இலுப்பக்கடவை பகுதியில் உள்ள பெரி... Read more
கனடாவில் இயங்கிவரும் தலை சிறந்த யோர்க் பல்கலைக் கழகம் வழங்கிய கல்விக் கட்டண தவிர்ப்புச் சலுகையை பயன்படுத்தி முதுகலைப் பட்டம் பெற்ற தமிழ் பேசும் 87 வயது அன்னை ஒருவரை இந்தச் செய்தியின் ஊடாக அற... Read more
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் பாதுகாப்பு மற்றும் அரசியல் பொருளாதார மற்றும் கலாசார அபிலாஷைகளை உறுதிப்படுத்துவதற்கு இந்தியாவு... Read more
சமசமாஜ கட்சியின் தலைவர் அறிவிப்பு ‘மக்களின் தற்போதைய பிரச்சனைகளுக்கு தீர்வைக் காண எம்மால் முடிந்தளவு முயற்சி செய்துவருகின்றோம். இது கோட்டாபாய அரசிற்கு அழுத்தங்கள் கொடுத்த வண்ணம் உள்ளோம... Read more
கடந்த ஒக்டோபர் மாதம் 30 ம் திகதி ரொரன்ரோ நகரத்தில் வெற்றிகரமாக நடைபெற்ற ‘உதயன்’ வெள்ளி விழா’ மற்றும் ‘நண்பன்’ விருது விழா ஆகியவற்றைத் தொடர்ந்து எதிர்வரும் நவம்ப... Read more
மன்னார் நிருபர் (07-11-2021) மன்னார் மடு பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட சின்ன வலயன்கட்டு பகுதியில் உள்ள மக்களின் சுகாதார நிலமையை கருத்தில் கொண்டு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நி... Read more
(மன்னார் நிருபர்) (7-11-2021) சுபிட்சத்தை நோக்கி தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக அமைக்கப்பட்ட மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஜோதி நகர் உள்ளக வீதி நேற்று சனிக்கிழமை (6) மாலை வைபவ ரீதியாக திறந... Read more
(மன்னார் நிருபர்) (7-11-2021) மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (7) அதிகாலை மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கிராமத்தி... Read more
(7-11-2021) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடி அகற்றப்பட்ட 2,186 ஏக்கர் காணிகள் அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் கண்ணிவெ... Read more

















